tag:blogger.com,1999:blog-59069862261815609132024-03-14T10:27:06.200+05:30RIYASdotCOMWelcome to the world of RIYASdotCOM
We Promise,
Only Post Useful Informations.Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.comBlogger1390125tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-31439279583180291622015-10-24T23:07:00.000+05:302015-10-24T23:15:26.618+05:30இனி ஒரே செல்போனில் 2 சிம்களிலும் வாட்ஸ்-அப் பயன்படுத்தலாம்!
இன்று
செல்பாேன் பயன்படுத்தும் அனைவரும் அலுவலக எண், தனிப்பட்ட உபயோகம் என
ஒருவரே பல எண்களை பயன்படுத்துவது சாதாரணமான விஷயமாக உள்ளது . இதனால் இன்று
இரண்டு சிம்கள் பொருத்தக் கூடிய டூயல் சிம் மொபைல்களைதான் பெரும்பாலானாேர்
பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இந்த போன்களில் உள்ள பிரச்னை, இருக்கும் இரண்டு எண்களில் எதாவது ஒரு
எண்ணில் இருந்து மட்டும்தான் வாட்ஸ்-அப் செயலியைப் பயன்படுத்த முடியும்.
Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-46554911034686075082014-04-26T21:28:00.002+05:302014-04-26T21:28:31.126+05:30மருத்துவ ரகசியம்!.
அரைஞாண்
நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு
கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று
கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க..உண்மையிலேயே
இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா? நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம்..Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-69230779185525052522014-04-25T23:58:00.000+05:302014-04-25T23:58:12.431+05:30ஹிந்து - குறித்து இஸ்லாம்!
ஹிந்து - ஹிந்துஸ்தான் - ஹிந்துத்துவா என்ற பெயர்கள் இப்பொழுது இந்தியா
முழுவதும் பிரச்சினைக்குரிய பெயர்களாக சில அரசியல்வாதிகளாலும், சில
மதவாதப் பேர்வழிகளாலும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு விட்டன.
ஹிந்து
என்ற வார்த்தை ஹிந்து மத வேதங்களான எந்த வேதங்களிலும் கிடையாது. அது
பகவத்கீதை, மஹாபாரதம், இராமாயணம், பவிஷ்ய புராணம் அல்லது ரிக், யஜூர்,
சாமம், அதர்வணம் போன்ற நான்கு வேதங்களிலும் ஹிந்து என்ற Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-34374052974560934402014-04-20T22:37:00.000+05:302014-04-20T22:37:00.311+05:30பிரிட்டனில் வேகமாக வளரும் இஸ்லாம்
பிரித்தானியாவில் மாத்திரம் வருடாந்தம் 5000 பேர் இஸ்லாத்தை தமது
மார்க்கமாக ஏற்றுக் கொள்வதாக அந்நாட்டிலிருந்து வெளியாகும் 'த சன்'
பத்திரிகை தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக இவர்களில் அரைவாசிப் பேர்
வெள்ளையர்கள் எனவும், அவர்களில் 75 வீதமானோர் பெண்கள் எனவும் அப் பத்திரிகை
மேலும் தெரிவிக்கிறது. இவ்வாறு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நான்கு பெண்களுடன்
'த சன்' பத்திரிகை மேற்கொண்ட நேர்காணலின் முக்கிய Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-28983208377115820032014-04-20T22:33:00.004+05:302014-04-20T22:33:47.889+05:30அண்ண கொஞ்சம் இத படீங்கன
யாரை ஊடகம் அலை அலை என்று சொல்கிறதோ அவருக்கு தேர்தல் பயத்தால் பேதி அலைதான் உள்ளது
1)2002 இல் 45301 கோடியாக இருந்த குஜராத் அரசின் கடன் தொகை 2013 இல்
138978 கோடியாக உள்ளதுதான் குஜராத் இதைத்தான் அலை அலை என்கிறார்களோ?
2)மஹூவாவில் சிமென்ட் ஆலையே அமைப்பதற்கு 4000 ஹெக்டர் விவசாய நிலங்களை
நிர்மாவுக்கு மோடி விவசாய எதிர்ப்பையும் மீறி வழங்கினாரே இதைத்தான் அலை
அலை என்கிறார்களோ?
3)குஜராத்தில் 31.8Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-88986197524611096862014-04-20T20:25:00.000+05:302014-04-20T20:25:04.091+05:30திருமண நிச்சயத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய பெண்ணை 10 வருடம் காத்திருந்து மணந்த என்ஜினீயர்
கேரள
மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கல்பத்தை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜான்சன்.
இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் என்ஜினீயராக பணியாற்றி
வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லீலெட் (வயது 19) என்ற
பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 2003–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந் தேதி இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் விமரிசையாக நடைபெற்றது. 2004 ஜனவரியில் திருமணம் செய்யவும் Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-72893927960003845582014-04-18T23:47:00.001+05:302014-04-18T23:47:30.994+05:30வாக்களிக்காதீர்....
1.இந்துக்களுக்காக கட்சி நடத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஈழத்தில்
இந்துக்கள் (தமிழர்கள்) பவுத்த சிங்களவர்களால் கொல்லப்பட்ட போது மவுனம்
காத்த கட்சி எது ? -பாரதிய ஜனதா கட்சி.
2. கர்நாடகாவில் ஆட்சியில் இருத்த காலத்தில் தமிழ்நாடு இந்துக்களுக்கு (விவசாயிகளுக்கு) காவரியில் தண்ணீர் தர மறுத்த கட்சி எது ? -பாரதிய ஜனதா கட்சி.
3.மும்பையில் இருந்து தமிழ்நாடு இந்துக்களை விரட்டி அடித்த சிவசேனாவின் Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-1060683608469042412014-04-18T23:42:00.001+05:302014-04-18T23:42:12.215+05:30மோடியும் முகமூடியும்! - பின்னணி அதிர்ச்சிகள் பில்டப் ரகசியங்கள்
'பாரத் மா கா ஷேர் ஆயா!’ (பாரத அன்னையின் சிங்கம் வருகிறது) என்ற
முழக்கம், 'பாரத் மாதா கீ ஜே’ என்பதையே தூரமாக, ஓரமாக ஒதுக்கித்
தள்ளிவிட்டது. மகாராணா பிரதாப், சிவாஜி, சாணக்யா, விவேகானந்தர்... என்ற
உதாரணப் புருஷர்களையே உச்சரித்து, அதனுடைய கலிகால வார்ப்பாகத் தன்னையே
காட்டிக்கொள்கிறது அந்தக் குரல். 'இன்று காங்கிரஸ் ஒரு பிரிவினைவாத சக்தி.
வாக்குக்காக ஒவ்வொன்றையும் பிரித்து வைத்துள்ளது. நான் Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-7701748774769993522013-12-14T22:59:00.005+05:302013-12-14T22:59:54.124+05:30இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே ...
இந்திய
நாட்டை உருவாக்கியவ
்
முஸ்லிம்களே!
முஸ்லிம்கள்
இந்தியாவிற்கு வருவ
அது (இந்தியப்
பகுதி) கூர்ஜர –
பிரதிஹரர்கள் நாடு,
கன்னோசி நாடு,
பாலர்கள் நாடு,
கலிங்க
நாடு, ராஷ்டிர
கூடர்கள் நாடு,
பாண்டிய நாடு, சேர
நாடு, சோழ நாடு என
பல நாடுகளாகத்
திகழ்ந்தது.
இந்தியா முழுமைக்க
என்று ஒரே மன்னனோ,
ஒரே தலைநகரமோ,
ஒரே சட்டமோ,
ஒரே நிர்வாகமோ,
ஒரே நிர்வாக
மொழியோ இருக்கவில்
Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-30545455040163143922013-09-01T21:47:00.002+05:302013-09-01T21:47:46.116+05:30இந்தியன் முஜாஹிதீனுக்குப் பெயர் சூட்டியவர் யார் ?
இந்தியன் முஜாஹிதீனுக்குப் பெயர் சூட்டியவர் யார் ? இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு ஒரு பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருந்தார்: மார்க்கண்டேயர் கட்ஜு :
அநேக நேரங்களில் மக்களை பிளவுபடுத்துகிறது ஊடகங்கள். ஒரு ஊரில் குண்டு
வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் குண்டு வைத்தது இந்தியன்
முஜாஹிதின் அல்லது ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல்ஜிஹாத் அமைப்பு என
ஏதாவது ஒரு Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-36646133989510995512013-08-19T01:26:00.003+05:302013-08-19T10:29:23.828+05:30ஏன் யூதர்கள் அதி சாமார்தியசாலிகளாக இருக்கிறார்கள் ?
Dr. Stephen Carr Leon – எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது
தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-79552992990420151512013-08-01T06:28:00.001+05:302013-08-01T06:28:08.178+05:30ஆர் எஸ் எஸ் பயங்கரவாதம்.!
ஆர் எஸ் எஸ் பயங்கரவாதம்.! 1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் 2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ? 3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ? 4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ? 5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ? 6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ? 7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ? நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-11977551370469750762013-08-01T05:58:00.002+05:302013-08-01T05:58:31.004+05:30எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! !
1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது...எலுமிச்சையில்
நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில்
இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை
சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துக ிறது...2. உடலின் pH ஐ சீராக்குகிறது...எலுமிச்சைச்
சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது. ஆயினும், சமிபாட்டு செயன்முறையால்,
அது மூலச்சேர்க்கையா க மாறி, Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-87143962061086748012013-08-01T05:49:00.001+05:302013-08-01T05:49:17.779+05:30# காய்கறி வாங்குவது எப்படி? #
விவசாயத்தில்
ஊறி கடந்த நம் முன்னோருக்கு இது பசு மரத்து ஆணி போல் பதிந்திருக்கும்
...நமக்கு அப்படியா ? விவசாயம் - விவசாயி இவைகளை கேவலமாக பார்க்க
தெரிந்தோருக்கு அரிசி-காய்கறி களை கேவலமாக பார்க்க தெரியாது தான் --
எப்படியும் வாங்கி தான் ஆக வேண்டும் .... இணையத்தில் இதை படித்த உடன் சற்று
வியந்தேன் ... நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் ....1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-88260194722275144032013-07-30T08:21:00.001+05:302013-07-30T08:21:20.057+05:30Programming கற்றுத்தரும் இலவச இணையதளம்
எப்படியாவது
Computer Programming மொழிகளைக் கற்று பல்வேறு வகையான திட்டங்களுக்கென
programming செய்திட வேண்டும் என்பதே பலரது கனவாக உள்ளது. வேலை வாய்ப்பு,
அதிக சம்பளம், பதவி உயர்வு, வெளிநாட்டில் பணி எனப் பல ஈர்ப்புகள் இதன்
அடிப்படையாய் உள்ளன.
இவை
தவிர programming ஒரு சவாலாக உள்ளது. பலர் இதில் மனநிறைவு பெறுவதற்காகவே
programming பாடங்களைக் கற்றுக் கொள்ளத் திட்டமிடுகின்றனர். Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-19651486269446641082013-07-29T06:46:00.000+05:302013-07-29T06:46:12.894+05:30கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன !!
புதியதில்
வேகமாக இயங்கிய நம் கணினி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து
விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமான காரணம்.
இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல்
அவசியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற
முறைகளை காண்போம்.காரணங்கள்:மிகக் குறைந்த Hard Disk Spaceநிறைய Program-கள் இயங்கிக் கொண்டு Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-22926315415609556852013-07-29T06:31:00.000+05:302013-07-29T06:31:12.186+05:30ஆண்களால் தான் மனிதகுலம் அழிய ஆரம்பிக்கப்போகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்!
மனிதகுலம் அழிய ஆரம்பிக்கப்போகிறது என்கிறார்கள்
விஞ்ஞானிகள் ! சமீபத்தில் பிரான்சில் நடத்தப்பட்ட ஆராட்சிகள் பல
திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொண்டுவந்துள்ளது. உடலுறவின்போது ஆண்களில்
இருந்து வெளியாகும் விந்தணுக்கள், பெண்ணின் சூல் பையை அடைந்து கர்ப்பம்
தரிக்கிறது. அப்படி அது நீந்திச் சென்று, கர்ப்பம் தரிக்கவில்லை என்றால்,
விந்தணுக்களை எடுத்து, வயிற்றில் உள்ள பெண்களின் கருப்பையில் போட்டு
Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-53805858221841534112013-07-29T06:23:00.002+05:302013-07-29T06:23:58.566+05:30பொருட்களின் இணையம் ! .. தெரிஞ்சுக்கோங்க !
இன்டர்நெட் ன்னா
என்னங்க ? ” என யாரிடமாவது கேட்டால் நம்மைப் பார்த்து அவர்கள் வயிறு
வலிக்கச் சிரிக்கக் கூடும். “இந்தியாவுக்குச் சுதந்திரம் கெடச்சுடுச்சா?”
என கேட்பதைப் போல அதரப் பழசான விஷயமாகிப் போய்விட்டது அது !இணையம்
வந்த காலத்தில் ஒரு மின்னஞ்சல் வைத்திருப்பது கௌரவமாகப் பார்க்கப் பட்டது.
“ஒரு மெயில் அனுப்பிட்டு வரேன்” என்று சொல்லி விட்டு இன்டர்நெட் கஃபேக்குப்
போவது அப்போதைய இளசுகளின் “Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-19758141543471263642013-07-28T15:07:00.002+05:302013-07-28T15:07:33.859+05:30லேப்டாப்பில் வெப்பத்தை தடுப்பது பற்றிய தகவல் !!
கடந்த
சில ஆண்டுகளாக, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த
கவலை, இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறது. லேப்டாப்
கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகரிப்பினால், இந்த கவலைக்கான காரணங்களையும்,
தீர்வுகளையும் பலரும் கண்டறிந்து வருகின்றனர். சில இடங்களில், லேப்டாப்
கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால், தீ பிடித்த தகவல்களும் மக்களை
அதிர்ச்சி அடையச் செய்தன. டெல், சோனி, ஏசர் Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-49992714052988619792013-07-28T15:05:00.002+05:302013-07-28T15:05:40.218+05:30அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் !!
அதிகாலை
நிகழ்த்தும் அற்புதங்கள் பல. உதித்து உயர்ந்தெழும் சூரியன், மலர்களை
மட்டுமா மலரச் செய்கிறது… வாழ்க்கையில் உயர விரும்பும் பலரையும் மலரச்
செய்யும் பொழுதல்லவா அது!நீங்கள் நேற்றுவரை நித்திரையில் ஆழ்ந்திருந்தால் இனியாவது அதிகாலையின் அதிசயங்களை அனுபவிக்க விடி காலையிலேயே விழித்தெழுங்கள்.
காலையில் துயில் எழும் பழக்கம் நமக்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றன.
அதிகாலையில் எழுவது Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-54233408401123122092013-07-25T22:56:00.000+05:302013-07-25T22:56:24.732+05:30கிரெடிட் கார்டு வாங்கியவுடன்...
'கிரெடிட் கார்டு' பெற்றவுடன் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன என்பதை பலரும் அறியாமல் உள்ளனர். அவர்களுக்கு.... நீங்கள்
சந்தேகப்படும் எந்த இணையதளத்திலும் உங்கள் கிரெடிட் கார்டு பற்றிய
விவரத்தைக் கொடுக்க வேண்டாம். நன்கு தெரிந்த, நம்பிக்கையான இணையதளத்தில்
மட்டும் உங்கள் கிரெடிட் கார்டு விவரத்தைக் கேட்டால் கொடுங்கள். யாராவது
போனில் தொடர்புகொண்டு, உங்கள் கிரெடிட் கார்டு விவரத்தை, Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-46856951908363880202013-07-25T22:33:00.002+05:302013-07-25T22:33:48.301+05:3035 வயதிற்கு மேல் கர்ப்பம் அடைய வழிகள்
இன்றைய
காலத்தில் பெண்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த பின்னர் குழந்தைப்
பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கின்றனர். அவ்வாறு நல்ல நிலைக்கு
வருவதற்குள், பெண்களுக்கு குறைந்தது 35 வயதாகிவிடுகிறது. இவ்வாறு
35 வயதானப் பின்னர், சிலருக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படுவதோடு,
கர்ப்பமான பின்பு சிக்கல்களை சந்தித்து, பின் அது குழந்தை அல்லது தாயின்
உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவில் Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-41128367648548356302013-07-25T05:12:00.001+05:302013-07-25T05:12:28.614+05:30கேன்சர் விளக்கம்
பேரைச்
சொன்னாலே நமக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நோய், புற்றுநோய் தான்.
இந்நோயின் வகைகளை வரிசைப்படுத்திச் சொன்னால் வாய் வலிக்கக் கூடிய அளவுக்கு
இதன் பட்டியல் நீளமானது. இந்நோயை இரண்டு விதமாகப் பார்க்கலாம்...1. புற்றுநோய் வராமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்...2. புற்றுநோய் வந்துவிட்டால் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள்...உலக
அளவில், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-40605262049108943482013-07-22T04:36:00.003+05:302013-07-22T04:36:48.959+05:30நெஞ்சு எரிச்சலா?
நெஞ்சு
எரிச்சல்... வயிற்றின் மேல் பகுதியில் இருந்து தொண்டை வரை எரிச்சல்...
காரசாரமான சாப்பாடு சாப்பிட்டாலும் எரிச்சல்... காலி வயிறாக இருக்கும் போது
எரிச்சல்... சாப்பாடே சங்கடமா போச்சு அசிடிட்டி.... அமிலத்தால்
உள்ளுக்குள்ள வெந்திருக்குமோ... இதிலிருந்து விடுபட வழி. இதனை உடனடியாக
கவனிக்க வேண்டும் என்கிறார் டாக்டர் ராஜ்குமார்.அவர் மேலும் கூறியாதவது:-திருமண
விருந்தில் சாப்பாட்டை ஒருபிடி Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5906986226181560913.post-43059243533541107752013-07-22T04:21:00.002+05:302013-07-22T04:21:37.567+05:30அல்சர் அவஸ்தியிலிருந்து விடுபட
உடல் மெலிவாக இருப்பது அழகு தான். அதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.இந்த அல்சர் உருவாவதற்கு காரணம் “கேஸ்டிரைடிஸ்” என அழைக்கப்படும் இரைப்பையில் ஏற்படும் ஒரு வகையான வீக்கம். இந்த நோய் தென்மாநிலத்தை சேர்ந்தவர்களை அதிகம் தாக்குகிறது. இன்னொரு விடயம் வேலையில் காட்டும் அவசரம்.அவசரத்தின்
போது வயிற்றில் அதிக அமிலம் சுரக்கிறது. இதே போல் மற்றவர்களால்
கவலைப்படும் Anonymoushttp://www.blogger.com/profile/07915166448717553770noreply@blogger.com0