Digital Time and Date

Welcome Note

Saturday, July 7, 2012

இறைவன் போட்ட கட்டளையை தன் சுயநலத்திற்காக மாற்றிய பெண்கள்

இறைவன் போட்ட கட்டளையை தன் சுயநலத்திற்காக மாற்றிய, சனிக்கிழமை மீன் பிடிக்க சென்ற, அந்த மூஸா நபியின் கூட்டத்தினரை அல்லாஹ் குரங்குகளாகவும் , பன்றிகளாகவும் மாற்றியுள்ளான்.. இந்த வரலாற்றியின் மூலம் நாம் அறிந்து கொண்ட தகவல் என்னவென்றால் ?
அவர்களை அந்த நேரத்தில் சோதனை செய்வதற்காக அல்லாஹ் மீன்களை கூட்டம், கூட்டமாக கரையினில் தலை கட்டிய வண்ணாம் நீந்த விட்டான். ஆசையை கட்டு படுத்த முடியாத அந்த கூட்டத்தினர் , சனிக்கிழமை வலை விரித்து விட்டு, ஞாயிற்று கிழமை அந்த மீன்களை எடுத்து கொண்டனர். தன புத்திசாலித்தனத்தை கொண்டு இறைவனை அவர்கள் ஏமாற்ற நினைத்ததால் அவர்களில் இளைஞர்களை குரங்குகளாகவும், முதியவர்களை பன்றிகளாகவும் மாற்றினான். மேலும் அவர்களுக்கு மறுமையிலும் கேடு தான். இறைவன் ஒரு கூட்டத்தினருக்கு கட்டளையிட்டால் அவர்களுக்கு இப்படி தான் சோதனை கொடுப்பான்.. FOR REFERENCE Surah [al-Baqarah 2:65-66] 2:66:, [al-A’raaf 7:163-166] (Tafsir Ibn Kathir, Part 1, Surah Al-Fatiah Surah Al-Baqarah, ayat 1 to 141, abridged by Sheikh Muhammad Nasib Ar-Rafa'i [Al-Firdous Ltd., London, second edition 1998], pp. 146 –147.)

இப்பொழுது நாமெல்லாம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தினராக இருக்கின்றோம். நமக்கு அல்லா நிறைய கட்டளையிட்டுள்ளான். அதில் ஒன்று தான் ஹிஜாப். நம் நடைமுறை வாழ்க்கையில் அலலாஹ்வுக்கு பயந்து நிறைய பெண்கள் ஹிஜாப் அணிகிறார்கள்.. ஆனால் சோதனைகள் அதிகம் உள்ள தலை நகரங்களில் பார்த்தால் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது அல்லாவுக்காக அல்ல .. தாம் காபிர்களுடன் சுற்றுவதை தம் உறவினர்களிடம் இருந்து யாரும் தன் முகத்தை அடையாளம் கண்டு கொள்ளாமல் இருக்க. இப்பொழுது காபிர்களின் love ஜிஹாத்திற்க்கு இஸ்லாமிய பெண்களை சைத்தான் அவர்களின் காதல் வலையில் சிக்க வைக்கிறான். இறைவன் இஸ்லாத்தை பலபடுத்தவும், பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டியும் , ஆடவர்களின் ஈமானிருக்கு மனச்சலனம் வராமல் இருக்கவும் தான் பெண்களை ஹிஜாப் அணிய கட்டளை கட்டளைட்டான். ஆனால் இவர்கள் தன் சுயநலத்திற்காக இறைவன் கொடுத்த கட்டளையை , தம் முட்டாள் தனமான அறிவைக்கொண்டு இந்த ஹிஜாப் விசயத்தை அசிங்க படுத்துகிறார்கள் , மேலும் தம் காம உணர்வை அந்த அன்னியர்களுடம் தீர்த்துக்கொள்ள இப்படி ஒரு வேஷம் . இறந்த பின் நரகத்தின் அடிமட்டம் தான் அவர்களுக்கு வேண்டும் என்று ஏங்குகிறார்கள் .. நம்மை படைத்த இறைவன் தான் இவர்களை காப்பாற்ற வேண்டும். ஆனால் இந்த அசிங்கத்தை எல்லாம் பார்த்து மனம் உடைந்து போன உண்மையான ஈமான்தாரிகளின் கோபத்திற்கு இவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் .. வஸ்ஸலாம். நான் சொன்னதில் ஏதுனும் குறை இருந்தால் எனக்கு சொல்லுங்கள் நண்பர்களே :) மேலும் இதை படித்தவர்கள் , மற்றவர்களுக்கு பரப்புங்கள்... அல்லாவுக்காக :)

No comments:

Post a Comment