Digital Time and Date

Welcome Note

Friday, July 20, 2012

உங்களுடைய பதிவில் HTML/Java script ஐ தெரியப்படுத்துவது எப்படி | HACKING ALL PRODUCT.

உங்களுடைய பதிவில் HTML/Java script ஐ தெரியப்படுத்துவது எப்படி | HACKING ALL PRODUCT.

எதற்காக நோன்பு நோற்க வேண்டும்?

எதற்காக நோன்பு நோற்க வேண்டும்? இக்கேள்விக்குப் பலர் பலவிதமாக விடையளிக்கின்றனர்.
 
பசியின் கொடுமையைப் பணம் படைத்தவர்கள் உணர வேண்டும் என்பதற்காகத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டது என்பர் சிலர்.
பசியை உணர்வது தான் காரணம் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. இது இவர்களின் கற்பனையே தவிர வேறில்லை.
பசியை உணர்வது தான் காரணம் என்றால் செல்வந்தர்களுக்கு மட்டும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்க வேண்டும். அன்றாடம் பசியிலேயே உழல்பவனுக்கு நோன்பு கடமையில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் பணக்காரர்கள் கூட நோன்பு நோற்காமலேயே பசியின் கொடுமையை உணர்ந்து தான் இருக்கின்றனர். பசியை உணர்வதால் தான் சாப்பிடுகின்றனர். நெருப்பு சுடும் என்பதை எப்படிச் சர்வ சாதாரணமாக உணர்கிறோமோ அது போலவே மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிரினங்களும் பசியை உணர்ந்திருக்கின்றன. எனவே இந்தக் காரணம் முற்றிலும் தவறாகும்.
உடல் ஆரோக்கியம் பேணப்படுவது தான் நோன்பின் நோக்கம் என்று வேறு சிலர் கூறுகின்றனர்.
நோன்பு நோற்பதால் உடல் ஆரோக்கியம் பேணப்படும் என்று அல்லாஹ்வும் கூறவில்லை; அவனது தூதரும் கூறவில்லை. உடல் ஆரோக்கியம் இதனால் ஏற்படும் என்பது காரணம் என்றால் நோயாளிகள் வேறு நாட்களில் நோற்றுக் கொள்ளுங்கள் என்று இறைவன் கூறுவானா?
நோயாளிகளுக்குத் தானே ஆரோக்கியம் அவசியத் தேவை! நோன்பே ஒரு மருந்து என்றிருக்குமானால் நோயாளிகளுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிப்பதில் எந்த நியாயமும் இல்லை. எனவே நோன்பு நோற்பதற்கு இதைக் காரணமாகக் கூறுவதும் தவறாகும்.
சில மனிதர்களுக்கு இதனால் ஆரோக்கியம் ஏற்படலாம். அல்சர் போன்ற நோய் ஏற்பட்டவர்களுக்கு இதனால் நோய் அதிகரிக்கவும் செய்யலாம். எனவே இறை திருப்தியை நாடி நிறைவேற்றப்படும் ஒரு வணக்கத்திற்கு இது போன்ற அற்பமான காரணங்களைக் கூறி நோன்பைப் பாழாக்கி விடக் கூடாது.
நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத் தெளிவாகக் கூறி விட்டான். அந்தக் காரணம் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் நோன்பு கடமையாக்கப்படவில்லை.
மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள வசனத்தில், நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
நோன்பு நோற்பதால் இறையச்சம் ஏற்படும். இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பது தான் அல்லாஹ் கூறுகின்ற காரணம்.
நமக்குச் சொந்தமான உணவைப் பகல் நேரத்தில் அல்லாஹ் கட்டளையிட்டதால் தவிர்த்து விடுகிறோம். நமது வீட்டில் நாம் தனியாக இருக்கும் போது நமக்குப் பசி ஏற்படுகிறது. வீட்டில் உணவு இருக்கிறது. நாம் சாப்பிட்டால் அது யாருக்கும் தெரியப் போவதில்லை. ஆனாலும் நாம் சாப்பிடுவதில்லை. நாம் சாப்பிடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டதால் நாம் சாப்பிடுவதில்லை. யாரும் பார்க்காவிட்டாலும் நாம் சாப்பிடுவது அல்லாஹ்வுக்குத் தெரியும்; அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதால் தான் நாம் சாப்பிடுவதில்லை.
யாரும் பார்க்காவிட்டாலும் இறைவன் பார்க்கிறான் என்பதற்காக நமக்குச் சொந்தமான உணவை ஒதுக்கும் நாம், ரமளான் அல்லாத மாதங்களிலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நம்ப வேண்டும்.
ஹராமான காரியங்களில் ஈடுபட நினைக்கும் போது, ஹலாலான பொருட்களையே இறைவனுக்குப் பயந்து நாம் ஒதுக்கி வந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.
இந்த ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான ஒரே காரணம். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளார்கள்.
யார் பொய்யான பேச்சுக்களையும், பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1903, 6057
பசித்திருப்பது நோன்பின் நோற்கமல்ல என்பதும் இங்கே விளக்கப்படுகிறது. நோன்பின் மூலம் எடுக்கப்படும் பயிற்சி நம்மிடம் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதும் இங்கே விளக்கப்படுகிறது.
நோன்பின் மூலம் பெற்ற பயிற்சி, பொய் சொல்வதிலிருந்தும் தீய நடவடிக்கையிலிருந்தும் தடுக்கவில்லை என்றால் அது நோன்பு அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாம் நோன்பு நோற்றுள்ள நிலையில் நம்முடன் வீண் வம்புக்கு யாரேனும் வந்தால் கூட சரிக்குச் சரியாக அவர்களுடன் வம்புக்குப் போகக் கூடாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வலியுறுத்துகிறார்கள்.
உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் சண்டைக்கு வந்தால், யாரேனும் திட்டினால் நான் நோன்பாளி என்று கூறி விடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1893, 1903
நோன்பு என்பது ஒரு ஆன்மீகப் பயிற்சி என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். இது தான் நோன்பின் நோக்கம் என்று உணர்ந்தால் தான் அந்த நோக்கத்தை நாம் அடைய இயலும்.
முப்பது நாட்கள் நோன்பு நோற்றுப் பயிற்சி எடுத்தவர்கள் நோன்பை நிறைவு செய்தவுடன், சினிமாக் கொட்டகைகளில் வரிசையில் நிற்கிறார்கள் என்றால் இவர்கள் பட்டினி கிடந்தார்கள் என்று கூறலாமே தவிர நோன்பு நோற்றார்கள் என்று கூற முடியாது.
ரமளானுக்கு முன் எந்த நிலையில் இருந்தோமோ அதே நிலை தான் ரமளானுக்குப் பிறகும் நம்மிடம் இருக்கிறது என்றால் நாம் எந்தப் பயிற்சியும் பெறவில்லை என்பது தான் இதன் பொருள்.
எனவே இத்தகைய நிலை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்

Wednesday, July 18, 2012

ரேம்(RAM) வேகத்தை அதிகரிப்பது எப்படி

ரேம்(RAM) வேகத்தை அதிகரிப்பது எப்படி

 
இந்த விடயம் சிலருக்கு பழைய விடயமாக இருக்கலாம் ஆனால் சில வேளைகளில் உங்களுக்கு இது உதவலாம் அதாவது நீண்ட நேரம் கணணியை பயன்படுத்தினாலோ அல்லது Games ,பெரிய அளவிலான Software களை பாவிக்கும் போதும் கணணியின் வேகம் ஆனது குறைவடைந்து விடும்

அந்த வேளையில் றம்(RAM) மெமரியை கிளீன் செய்து எவ்வாறு கணணியின் வேகத்தை சற்று அதிகரிப்பது என்று பார்ப்போம்

01.ஒரு நோட்பாட்டை (Notepad) ஒப்பன்(Open) செய்யுங்க.

02.அதில் கீழ் வருமாறு டைப் (Type) செய்க.

FreeMem=Space(128000000)

03.பின் File இல் சென்று Save As இல் RAMcleaner.vbs என்று கொடுத்து Save செய்யுங்க.

04.நீங்கள் Save செய்த RAMcleaner.vbs ஒப்பன்(Open) செய்யுங்க.

05.அவ்வளவுதான் றம்(RAM) மெமரியை கிளீன் செய்துவிட்டோம்..

வேலைக்காரனுடன் படுக்கையை பகிர்ந்த மகள் : அடித்து கொன்ற பெற்றோர்! (படங்கள் இணைப்பு)


கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் பல் மருத்துவர்களான ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வாரின் மகள் ஆருஷியும், அவர்கள் வீட்டில் வேலை பார்த்த பையன் ஹேமராஜும் கொலை செய்யப்பட்டனர்.இவ்வழக்கில் ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர்.

இந்நிலையில் நீண்ட மாதங்களுக்கு பின்பு, அண்மையில் இவர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு நடந்து வரும் காசியாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் ஆஜரான சட்டத்தரனி ஆர்.கே. சைனி கூறுகையில், சம்பவம் நடந்த அன்று மாலை வீட்டிற்கு தாமதமாக வந்த ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் ஹாலில் ஆருஷியும், ஹேமராஜும் இல்லாததையடுத்து ஆருஷியின் அறைக்கு சென்றனர்.

அவரது அறை உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததையடுத்து தாங்கள் வைத்திருந்த சாவியை வைத்து ஆருஷியின் அறையைத் திறந்தனர். அப்போது படுக்கையில் ஆருஷியும், ஹேமராஜும் இருப்பதைப் பார்த்த அவர்கள் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர்.

வேலைக்காரனுடன் படுக்கையை பகிர்ந்த மகள் : அடித்து கொன்ற பெற்றோர்! (படங்கள் இணைப்பு)

வேலைக்காரனுடன் படுக்கையை பகிர்ந்த மகள் : அடித்து 
கொன்ற பெற்றோர்! (படங்கள் இணைப்பு)

உடனே ராஜேஷ் கோல்ப் ஸ்டிக்கை எடுத்து இருவரையும் அடித்ததில் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்தப்படும் பிளேடை வைத்து ஆருஷி மற்றும் ஹேமராஜின் கழுத்தை அறுத்துக் கொன்றனர்.

பின்னர் ஹேமராஜின் உடலை மொட்டை மாடியில் கொண்டு போய் போட்டுள்ளனர் என்றார்.

ஆண்கள் பெண்களிடம் எதிர்ப்பார்ப்பது என்ன தெரியுமா?


boys to girl இருமனங்கள் இணைவது தான் காதல். அப்படி காதல் செய்பவர்கள், தங்கள் வாழ்க்கைத் துணையை ஒருசிலவற்றை வைத்து தான் தேர்ந்தேடுப்பார்கள். அப்படி தேர்ந்தெடுக்கும் போது பார்ப்பது இரண்டு தான். அவை தான் அகஅழகு மற்றும் புறஅழகு. இதில் பெரும்பாலும் ஆண்கள் பெண்களிடம் புறஅழகைப் பார்ப்பதைவிட, அவர்கள் எதிர்ப்பார்ப்பது மற்ற மூன்று விஷயங்களை மட்டும் தான் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர். மேலும் அந்த மூன்று விஷயங்கள் சரியாக இருந்தால் தான் வாழ்க்கையானது சந்தோஷமாக, நீண்ட நாட்கள் நிலைக்கும் என்றும் கூறுகின்றனர். அதை என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்…
ஆண்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் குணங்கள்…
1. ஆண்கள் குழந்தை போன்றவர்கள். அவர்கள் எதையும் சரியாக யோசிக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் நிறைய பாசத்தை வைத்திருப்பார்கள். அதனால் அவர்கள் காதலிப்பவர்கள், தனது மனதை சந்தோஷமாக வைத்திருக்கக் கூடிய, தன்னை நன்கு புரிந்து கொள்ளக் கூடிய, எந்த வகையிலும் தன்னை ஆதரவாக இருப்பவளான ஒரு பெண்ணையே எதிர் பார்ப்பார்கள். உதாரணமாக, காதலனுக்கு கூடைப்பந்து விளையாட்டு மிகவும் பிடிக்கும். அதனால் அவர்கள் வாரத்திற்கு ஒரு முறை நண்பர்களுடன் விளையாடுவார்கள் என்றால், அப்போது காதலியும் அவனுடன் சென்று அவன் விளையாடும் போது, அவனை ஊக்கப்படுத்தினால், அது அவர்களுக்கு மிகுந்த பாசத்தை உண்டாக்கும். இது போல அவர்களது சிறு சிறு செயல்களில் அவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி மனதிற்கு ஆதரவாக இருந்தால், அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இத்தகைய குணத்தையே பெரிதும் பார்ப்பார்கள்.
2. ஆண்கள் பெண்களை விட மிகவும் உணர்ச்சி மிக்கவர்கள். ஆனால் அவர்களுக்கு அதை வெளிப்படுத்தத் தெரியாது. ஏனெனில் அவர்கள் அவ்வாறு வெளிப்படுத்தினால், அப்போது அவர்கள் அழ நேரிடும். பிறகு அது ஆண்களுக்கே பெரும் மைனஸ் ஆக மாறிவிடும். ஆகவே அவர்கள் தங்கள் உணர்ச்சியான பாசத்தை வெளிப்படுத்தும் போது காதலியானவள் புரிந்து கொண்டு, அவர்களது உணர்வை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் வெளிப்படுத்தும் போது அது சற்று கோபம் போன்று இருக்கும். ஆகவே அதைப் புரிந்து அனுசரித்து செல்ல வேண்டும். அப்படி இருந்தால் தான் இருவருக்கும் இருக்கும் பாசமானது ஆழமாக நீண்ட நாட்கள் இருக்கும்.
3. ஆண்களுக்கு தன்னைப் பற்றி பெரிதாக நினைப்பவரையே பிடிக்கும். உதாரணமாக, காதலன் ஆசையாக சமைத்துக் கொடுக்கும் போது, காதலியானவள் சமைத்த உணவின் சுவையை மட்டும் பாராட்டி பேசக் கூடாது. மாறாக, அவன் உங்கள் மீது உள்ள பாசத்தால், யாருக்காகவும் செய்தாததை உங்களுக்காக செய்கிறான் என்பதை உணர்ந்து, அவன் பாசத்தை பற்றியே அவனிடம் பேச வேண்டும். இவ்வாறு உணர்ந்து பேசும் பெண்களையே அவர்களுக்குப் பிடிக்கும்.
ஆகவே ஆண்கள் உண்மையாக ஒரு பெண்ணை காதலிக்கின்றார்கள் என்றால், அப்போது பெண்ணிடம் இருக்கும் புற அழகைப் பார்ப்பதை விட அக அழகான மேற்கூறிய மூன்று விஷயங்களையே ஒவ்வொரு ஆண்களும் தாம் காதலிக்கும் பெண்ணிடம் பெரிதும் எதிர்பார்க்கின்றனர் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.

நீங்கள் மாறுங்கள்… எல்லாம் மாறும்…!

LIFE பலரும் சில சமயங்களில் என்னை நானே தேடுகிறேன் என்பார்கள். தன்னைச்சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் பல குழப்பங்களையும் அமைதியாக அனுமதிப்பார்கள். கடைசியில் அதில் ஏதேனும் பிரச்சினை தலை தூக்கத் தொடங்கும் போது அந்த நேரத்தில் மட்டும் வலி தாங்காமல் கத்துகிற குழந்தையைப் போலாகி விடுவார்கள்.
இப்படிப்பட்டவர்கள் முதலில் தங்களை சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகளில் சில: என்னைச் சுற்றியுள்ள எல்லோரிடமும், நல்ல வலுவான விஷயங்களையே இனம் பிரித்துக் காணும் பழக்கத்தை நான் மேற்கொண்டிருக்கிறேனா? அல்லது தீய, பலவீனமான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறேனா?
என்னிடமுள்ள தீய, பலவீனமான விஷயங்களை மற்றவர்கள் காண்கிறார்கள் என்பதை நான் உணர்ந்திருக்கிறேனா? என் நடத்தை பற்றிய நேர்மையான விமர்சனத்தை நான் வரவேற்கிறேனா? நல்ல அறிவுரையைக் கேட்டு என் தீய, பலவீனமான வழிகளை நான் மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறேனா? என்னை மற்றவர்கள் மன்னிக்காவிட்டாலும், மற்றவர்களிடமுள்ள தவறுகளை மன்னித்து ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேனா?
இந்தக் கேள்விகளையெல்லாம் உங்களுக்குள் கேட்டுக் கொண்டு அதற்குப் பதில் தேடிப்பாருங்கள். உங்கள் தரப்பில் உள்ள பலவீனங்கள் லேசாக எட்டிப் பார்த்து `அடடா…நான் இப்படியா செய்தேன்?’ என்று உள்ளுக்குள் ஒருகணம் உங்களை யோசிக்க வைக்கும். இந்த சிந்தனை தான் உங்களை நீங்கள் மறு பரிசீலனைக்குள் கொண்டு வர உதவுகிறது. இதற்குப்பிறகு நாம் செய்ய வேண்டியது என்ன?
மற்றவரிடமுள்ள நல்ல விஷயங்களைக் கண்டறிந்து நாம் அங்கீகரிக்க வேண்டும். நம்மைக் காயப்படுத்துகிறவர்களுக்கு எதிராக எழும் எதிர்மறை எண்ணங்களையும் நம் மனங்களை விட்டு நாம் விலக்கி விட வேண்டும். பிறகு அதுவே மிக உயர்ந்த குணமாகி விடும். என் கோபத்தால் எனக்கு அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறதா?
அதை மாற்றியே தீருவேன் என்பதை உறுதிமொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும். என் பொறுமையின்மையால் என் உறவுகளில் சில பாதிக்கப்படுகின்றனவா? இனி நான் உறவுகள் விஷயத்தில் எந்த வித மாற்றுக்கருத்துகளும் கூறப்போவதில்லை என்பதை பிரகடனப்படத்தி விடவேண்டும்.
இப்படிச் செய்யும்போது உங்கள் தகுதி காரணமாக உங்களை நெருங்கப் பயந்த உறவினர்கள் கூட உங்களிடம் உரிமையுடன் சிநேகம் பாராட்டுவார்கள். ஒரு செயலை தள்ளிப்போடும்போது அந்த செயலுக்கான அடிப்படை ஆர்வம் அடிபட்டுப் போகிறது. அதன் மூலம் வரக்கூடிய வரவுகள் தள்ளிப் போகிறது.
பல நேரங்களில் தாமதித்த காரணத்தால் அவை நம் கையை விட்டுப் போகவும் செய்கின்றன. இந்த வட்டத்துக்குள் நீங்கள் வந்து விட்டால் அப்புறமாய் உங்களை நீங்கள் யாரென்று தேடிக்கொண்டிருக்க அவசியமில்லை. என் மகன் என்று பெற்றோர் கொண்டாடுவார்கள்.
என் கணவர் என்று மனைவி கொண்டாடுவாள். எங்கப்பா என்று பிள்ளைகள் கொண்டாடுவார்கள். எங்கள் நல்ல உறவுக்காரர் என்று சொந்தக்காரர்கள் கொண்டாடுவார்கள். இத்தனை சொந்தம் உங்ளைச் சுற்றி இருக்கும்போது நீங்கள் யார் என்பது இப்போது உங்களுக்கே தெரிந்திருக்குமே..!

Word and Excel Password Recovery: வேர்ட் கோப்பில் கடவுச்சொல்​லை மீட்பதற்கு

excel_password_recovery மைக்ரோசொப்ட் வேர்ட் கோப்புக்களை பாதுகாப்புக் கருதி கடவுச்சொற்களை பிரயோகித்து சேமிப்பது வழமையான விடயம் ஆகும்.
எனினும் சில சந்தர்ப்பங்களில் குறித்த வேர்ட் கோப்பு ஒன்றிற்கு பிரயோகித்த கடவுச்சொல் நினைவின்றி போகலாம்.
இவ்வாறான நேரங்களில் மறந்த கடவுச்சொல்லை மீட்பதற்கு Word and Excel password recovery மென்பொருள் பயனுள்ளதாக அமைகின்றது.
இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளின் உதவியுடன் Excel கோப்புக்களினதும் கடவுச்சொல்லினை மீட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழே படங்களில் காட்டப்பட்டுள்ளவாறு படிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கடவுச்சொல்லினை மீட்க முடியும்.
தரவிறக்க சுட்டி/FreeWordExcelpasswordrecoverywizard

விரும்பிய பாடல்களை யூடியூப்பில் இருந்து கைபேசிக்கு மாற்ற

Iphonevideo யூடியூப்பில் நாம் வீடியோ பாடல்களை கேட்கும் போது சிலவற்றை கைபேசியில் ரிங்டோனா செட் செய்தால் நல்லா இருக்குமே என்று நம்மில் அநேகருக்கு தோன்றும்.
சாதாரணமாக யூடியூப் வீடியோவை எம்பி3 ஓடியோவாக மாற்ற முதலில், யூடியூப் வீடியோவை கணிணிக்கு தரவிறக்கி அதன் பின்னர் எம்பி3 ஆக கன்வேர்ட் செய்து தான் பயன்படுத்த முடியும்.
ஆனால் தற்போது இலகுவான வழி ஒன்று உள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்துக்கு சென்று அங்கு Enter YouTube URL: எனும் இடத்தில் நீங்கள் எம்பி3 ஆக மாற்ற விரும்பும் யூடியூப் வீடியோவின் யூஆர்எல் ஐ கொடுத்தால் போதும். அது தானாகவே குறித்த வீடியோ பைலை எம்பி3 ஓடியோவாக மாற்றி கொடுத்துவிடும்.
இணையதள முகவரிwww.listentoyoutube.com/

முகத்தை பாதுகாக்கும் முறைகள்

mekap55 ஒவ்வொருவருக்கும் இரண்டு வகையான சருமம் உள்ளது. அதில் ஒன்று உலர்ந்த சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகத்தில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
எண்ணை வழியும் முகத்திற்கு மருந்து கடைகளில் ஹெர்பல் ஸ்கின் டானிக் கிடைக்கும். இதனை இரவில் முகத்தில் பூசிக்கொள்ளவும். இவ்வாறு செய்து வந்தால் கறுத்துப் போவது, வறண்டு போவது, மற்றும் பருக்களிலிருந்து முகத்தைக் காப்பாற்றலாம். உடலையும் ரிலாக்ஸ் செய்து கொண்டால் முழுமையான ஆரோக்கியமான பெண்களாக மாறிவிடலாம்.
சருமத்தின் நிறத்தை நிர்ணயம் செய்வது மெலனின் எனப்படும் நிறமிகள். இவை சருமத்தின் அடியில் கூடக்கூட நிறம் குறையும். நிறம் குறைவதற்கு காரணம் என்னவென்றால் நாம் வெயிலில் வெளியே செல்லும் போது சருமத்தின் கீழே உள்ள இந்த நிறமிகள் சருமத்தின் வெகு அருகில் வருகின்றன. அதனால் தான் வெயிலில் அலைபவர்களுக்கு உடம்பு கருக்கிறது.

அழகான புருவங்கள் வேண்டுமா?

puruvam நம் முக அழகை அழகாக எடுத்துக் காட்டுவது புருவங்கள். புருவங்களை ஒழுங்காக ஷேப் செய்யவில்லை என்றால் முக அழகை கொடுத்து விடும்.
* புருவங்களை ரொம்பவும் கீழ் நோக்கி வளைத்து ஷேப் செய்யக் கூடாது. லேசாக மேல் நோக்கி வளைந்திருக்கும் படி செய்தால் பார்க்க இளமையான தோற்றம் கிடைக்கும்.
* நீளமான முகத்திற்கு புருவங்களை கண்களுக்கு சற்று வெளியே இருக்கும்படி பார்த்து ஷேப் செய்ய வேண்டும். அப்போது தான் பார்க்க அழகாக இருக்கும்.
* சாதாரண முகத்திற்கு சாதாரண அளவில் ஷேப் செய்யலாம்.
* சிறிய முகத்திற்கு புருவங்கள் ரொம்பவும் நீளமாக இருக்க கூடாது.
சில எளிய ஆலோசனைகள்::
* எண்ணெய் மசாஜ் புருவத்தில் முடி வளர உதவுவதோடு, அது அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரவும் வழி செய்கிறது.
* தினசரி குளிப்பதற்கு முன்பாகப் புருவங்களின் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெயைத் தடவி மசாஜ் செய்து விட்டு, ஊறியதும் குளிக்கலாம். இதுவும் புருவங்கள் அழகாக உதவும்.
* புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிக முக்கியம். அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் என்ணெயும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் ஏதேனும் கலந்து மசாஜ் செய்யலாம். அதனால் அவ்விடங்களில் இரத்த ஒட்டம் அதிகரித்து, ரோம வளர்ச்சியும் அதிகரிக்கும்.
* எண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்கு முன்பாக, புருவங்களை இரண்டு விரல்களால் மெதுவாகக் கிள்ளி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த இடங்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

அழகான புருவங்கள் வேண்டுமா?

puruvam நம் முக அழகை அழகாக எடுத்துக் காட்டுவது புருவங்கள். புருவங்களை ஒழுங்காக ஷேப் செய்யவில்லை என்றால் முக அழகை கொடுத்து விடும்.
* புருவங்களை ரொம்பவும் கீழ் நோக்கி வளைத்து ஷேப் செய்யக் கூடாது. லேசாக மேல் நோக்கி வளைந்திருக்கும் படி செய்தால் பார்க்க இளமையான தோற்றம் கிடைக்கும்.
* நீளமான முகத்திற்கு புருவங்களை கண்களுக்கு சற்று வெளியே இருக்கும்படி பார்த்து ஷேப் செய்ய வேண்டும். அப்போது தான் பார்க்க அழகாக இருக்கும்.
* சாதாரண முகத்திற்கு சாதாரண அளவில் ஷேப் செய்யலாம்.
* சிறிய முகத்திற்கு புருவங்கள் ரொம்பவும் நீளமாக இருக்க கூடாது.
சில எளிய ஆலோசனைகள்::
* எண்ணெய் மசாஜ் புருவத்தில் முடி வளர உதவுவதோடு, அது அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரவும் வழி செய்கிறது.
* தினசரி குளிப்பதற்கு முன்பாகப் புருவங்களின் மேல் கொஞ்சம் தேங்காய் எண்ணெயைத் தடவி மசாஜ் செய்து விட்டு, ஊறியதும் குளிக்கலாம். இதுவும் புருவங்கள் அழகாக உதவும்.
* புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிக முக்கியம். அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் என்ணெயும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் ஏதேனும் கலந்து மசாஜ் செய்யலாம். அதனால் அவ்விடங்களில் இரத்த ஒட்டம் அதிகரித்து, ரோம வளர்ச்சியும் அதிகரிக்கும்.
* எண்ணெய் தடவி மசாஜ் செய்வதற்கு முன்பாக, புருவங்களை இரண்டு விரல்களால் மெதுவாகக் கிள்ளி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த இடங்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

பெண்களை பாதிக்கும் ரத்த சோகை

blod ki ரத்த சோகை ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் ரத்தம் அதிக அளவில் வெளியேறிக் கொண்டே இருப்பது. விபத்து தவிர, இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. ரத்த சிவப்பணுக்கள் தொடக்கம் சீராக இல்லாத நிலையில் ரத்த சோகை உண்டாகும். வலுவற்ற பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையினாலும் ரத்த சோகை உண்டாகும்.
ரத்த சிவப்பணுக்கள் இறந்து போவதால் ரத்த சோகை ஏற்படும். பெண்களுக்கு மாத விலக்கு காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன. ரத்தத்தில் பித்தம் அதிகரித்து ரத்தம் சீர்கேடு அடைகிறது. இதனால் தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது.
மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற உதிரப் போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் ரத்த சோகை அதாவது அனீமியா ஏற்படுகிறது.
ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் இரும்பு சத்துள்ள கீரைகளை முருங்கைக்கீரை, அரைக்கீரை, ஆரைக்கீரை, புதினா, கொத்த மல்லி, கறிவேப்பிலை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை போன்ற கீரைகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இதன் மூலம் ரத்தத்தில் ஹீமோ குளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ചാള്‍സ് ഓ റിയര്‍ (Charles O’Rear)..

ചാള്‍സ് ഓ റിയര്‍ (Charles O’Rear)..നാഷണല്‍ ജ്യോഗ്രഫിക് സ്റ്റാഫ്‌ ഫോട്ടോഗ്രാഫെര്‍ ആയിരുന്ന ഇദ്ദേഹത്തെ അധികം ആളുകള്‍ അറിയില്ലെങ്കിലും ഇദ്ദേഹത്തിന്റെ ഒരു ഫോട്ടോ കാണാത്തവര്‍ വിരളം ആണ് .അതെ ലോകത്തിലെ ഏറ്റവും കൂടുതല്‍ ആളുകള്‍ കണ്ട ചിത്രം ക്യാമറയില്‍ പകര്‍ത്തിയത് ഇദ്ദേഹം ആണ് ..!
ഒരു ഡ്രൈവിനിടെ നേപ്പാ വാലിയുടെ പരിസര പ്രദേശത്ത് (ഹോ നേപ്പാ വാലി എന്ന് കേട്ടാല്‍ അപ്പോള്‍ തന്നെ റോഡ്‌ രാഷ് കളിയ്ക്കാന്‍ തോന്നും..! ) വിശ്രമിക്കാന്‍ ഇറങ്ങിയപ്പോള്‍ എടുത്ത ഫോട്ടോ ആണ് ഇദ്ദേഹത്തെ ലോകപ്രശസ്തന്‍ ആക്കിയത്

അദ്ദേഹം അന്ന് എടുത്ത ആ ഫോട്ടോ ആണ് 2002 മുതല്‍ വിന്‍ഡോസ്‌ XP യുടെ default വാള്‍പേപ്പര്‍ ആയി നമ്മള്‍ കാണുന്ന ഈ ചിത്രം .!!(2002 മുതലുള്ള ഈ കാലയളവിനുള്ളില്‍ ഒരു ബില്യണില്‍ അധികം ആളുകള്‍ ഈ ഫോട്ടോ കണ്ടു എന്ന് ആണ് കണക്കുകള്‍ പറയുന്നത് )

ഈ ഫോട്ടോക്ക് ബില്‍ ഗേറ്റ്സിന്റെ മൈക്രോസോഫ്റ്റ്‌ കമ്പനി എത്ര ആണ് പ്രതിഫലം കൊടുത്തത് എന്നത് ,പരസ്യം ആക്കിയിട്ടില്ല ,എന്നാലും സമീപ കാലത്ത് നടന്നിട്ടുള്ള ഫോട്ടോ കച്ചവടങ്ങളില്‍ ഏറ്റവും വലിയ രണ്ടാമത്തെ ഡീല്‍ ആണ് നടന്നത് എന്നാണ് ഇദ്ദേഹം പറയുന്നത് (ഈ സമയത്ത് നടന്ന ഏറ്റവും വലിയ ഡീല്‍ നടന്നത് ക്ലിന്റന്‍ മോണിക്കയെ ആലിംഗനം ചെയ്യുന്ന ഫോട്ടോക്ക് ആയിരുന്നുവത്രേ .!!എന്തരോ എന്തോ .!!)).
ഇപ്പോള്‍ സ്വന്തമായി ഒരു ഫോട്ടോ സ്റ്റുഡിയോ നടത്തുക ആണ് ഇദ്ദേഹം ,കൂടാതെ സജീവം ആയി ബുക്കുകളും ആര്‍ട്ടിക്കിള്കളും എഴുതിക്കൊണ്ട് കാലിഫോര്‍ണിയയിലെ നേപ്പാവാലിയില്‍ താമസിക്കുന്നു .
അദ്ദേഹത്തിന്റെ വെബ്സൈറ്റ്‌ http://charlesorear.photoshelter.com/

*(and after all It's about 95% real and about 5% pumping up the saturation. Napa really does look like that in the spring.)
You can find this place yourself, just go to Google Maps and enter the following coordinates: 38.248966, -122.410269 and search.

Name or Full Name of kings, Emperors

What is the other name or birth name of Genghis Khan?
Borjigin Temüjin


What is the other name or full name of Emperor Babur?
Zahir ud-din Muhammad Babur


What is the other name or full name of Emperor Akbar?
Abu’l-Fath Jalal ud-din Muhammed Akbar or Shahanshah Akbar-e-Azam


What is the other name or full name of Humayun?
Nasir ud-din Muhammad Humayun
or Al-Sultan al-’Azam wal Khaqan al-Mukarram, Jam-i-Sultanat-i-haqiqi wa Majazi, Sayyid al-Salatin, Abu’l Muzaffar Nasir ud-din Muhammad Humayun Padshah Ghazi, Zillu’llah.

What is full name of Jahangir?
Nur-ud-din Salim Jahangir


What is full name of Shah Jahan?
Shahab-ud-din Muhammad Khurram Shah Jahan


What is full name of Aurangzeb?
Abul Muzaffar Muhy-ud-Din Muhammad Aurangzeb Alamgir


What is the full name of Napoleon?
Napoleon Bonaparte


What is other names Raja Raja Cholan?
Arulmozhi varman

Indian Prime Ministers

Who is first prime minister from B.J.P?
Which prime minister was ruled small period?
Atal Bihari Vajpayee
, 13 days. 16 May 1996-1 Jun 1996.

Who is the 8th prime minister of india?
Chandra Shekhar


Who are the prime ministers during India and Pakistan war?
Indira Priyadarshini Gandhi
and Lal Bahadur Shastri

Who received the highest awards from India(Bharat Ratna) and Pakistan(Nishaan-e-Pakistan)?
Morarji Ranchhodji Desai


In which government Babar Mosque Riots or demolish happend?
P. V. Narasimha Rao


Which prime minister order for Operation Blue Star?
Who’s government Operation Blue Star happens?
Indira Gandhi.


Which Prime minister was an amateur radio operator?
Who is killer by L.T.T.E?
Rajiv Gandhi

Lok Sabha Speakers of India


Lok Sabha Speakers
Name
Year
Party
G.V Mavlankar
15th may 1952 – 27th February 1956
Indian National congress
M.A Ayyangar
8th March 1956 – 16th April 1962
Indian National congress
Sardar Hukam Singh
17th April 1962 – 16th March 1967
Indian National congress
N. Sanjiva Reddy
17th March 1967 – 19th July 1969
Indian National congress
G.S Dhillon
8th August 1969 – 1st December 1975
Indian National congress
Bali Ram Bhagat
15th January 1976 – 25th March 1977
Indian National congress
N. Sanjiva Reddy
26th March 1977 – 13th July 1977
Janata party
K. S Hegde
21st  July 1977 – 21st January 1980
Janata party
Balram Jakhar
22nd January 1980 – 18th December 1989
Indian National congress
Rabi Ray
19th December 1989 – 9th July 1991
Janata Dal
Shivraj Patil
10th July 1991 – 22nd May 1996
Indian National congress
P. A Sangama
25th March 1996 – 23 March 1998
Indian National congress
G.M.C Balayogi
24th March 1998 – 3rd March 2002
Telugu Desam Party
Manohar Joshi
10th May 2002 – 2nd June 2004
Shiv Sena
Somnath Chatterjee
4th June 2004 – 30th  May 2009
Communist Part of Inida(Marxist)
Meira Kumar
30th May 2009 – present
Indian National congress


Deputy Lok Sabha Speakers

Name
Year
Party
M.A Ayyangar
30th may 1952 – 7th March 1956
Indian National congress
Sardar Hukam Singh
20th March 1956 – 32th March 1962
Indian National congress
S.V. Krishnamoorthy
23rd April 1962 – 3rd March 1967
Indian National congress
R.K Khadilkar
28th March 1967 –  1st November 1969
Indian National congress
G.G Swell
9th February  1970 – 18th January 1977
??
Godey Murahari
1st April – 22nd August 1979
Indian National congress
G. Lakshmanan
1st February 1980 – 31st December 1984
Dravida Munnetra Kazhaagam
M. Thambi Durai
22nd January 1985 – 27th November 1989
All India Anna Dravida Munnetra Kazhaagam
Shivraj Patil
19th March 1990 – 13th March 1991
Indian National congress
S. Mallikarjunaiah
 13th August 1989 – 10th May 1996
Bharatiya Janata Party
Suraj Bhan
12th July 1996 – 4th December 1997
Bharatiya Janata Party
P.M. Sayeed
17th December 1998 – 6th February 2004
Indian National congress
Charanjit Singh Atwal
9th June 2004 – 18th May 2009
Shiromani Akali Dal
Karia Munda
8th June 2009 – Present
Bharatiya Janata Party

பர்மா முஸ்லிம்களின் அவலங்களை சர்வதேசப்படுத்த உதவுங்கள்


அன்புள்ள உள்ளங்களுக்கு

கடந்த சில வாரங்களாக பர்மா  முஸ்லீம்களுக்கு  இழைக்கப்பட்டு    வரும்  அநீதிகளை பார்த்துக்கொண்டு  கண்ணீர்  வடித்துக்கொண்டு  சும்மா இருக்க முடியவில்லை .







 நமது பிரச்சினையை சரியான  நேரத்தில் சர்வேதேசப்படுத்தவில்லை என்றால்  கேட்பதற்கு  ஆளில்லை என்ற  துணிவில் ,ஜனநாயகம் போர்த்திவிட்ட பெருமையில்  அப்பாவி முஸ்லீம்கள் புத்த வெறியர்களாலும், பொலிசாராலும் ,இராணுவத்தினராலும்  தினம் தினம் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் .



இதை எந்த முஸ்லீம் நாடுகளும், அமைப்புகளும்  ,ஏன் நமது நாட்டு முஸ்லீம் அமைச்சர்களும்  கண்டு கொண்டதாக  தெரியவில்லை

பொறுத்தது போதும் . இனியும் பொறுக்க முடியாது



இதோ பர்மா முஸ்லீம்களை பாதுகாக்கும் படி ஐ நா செயலாளரை உடனடியாக  கேட்கும் மனு ஒன்றை ஆங்கில மொழியில் எமது இணையம் மூலமாக avaaz .org என்ற சர்வேதேச நிறுவனத்தின் அனுசரணையுடன் உருவாக்கியுள்ளோம் .அந்த மனுவில் பர்மா முஸ்லீம்கள் படும் அவஸ்தைகளையும் ,அல்லல்களையும் ,அநீதிளையும் சுருக்கமாக விவரித்துள்ளோம் . அந்த மனுவில் பர்மா முஸ்லீம்களை பாதுகாக்க ஐ நா உடனியாக தீர்மானம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் உடனடியாக ஐ நா சமாதனப்படையை கண்காணிப்பில் ஈடுபடுத்த அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுள்ளோம் .



எனவே தயவு செய்து எமது இந்த முயற்சியை , பர்மா முஸ்லீம்களை பாதுகாக்க எடுக்கப்படும் இந்த முயற்சியை வெற்றி பெற வைப்பது முதலில் அல்லாஹ்வின் புறத்திலும் அடுத்ததாக உங்களின் கைகளிலும் உள்ளது

எனவே இந்த கீழுள்ள லிங்கை அழுத்தி உங்களது பெயரை பதிந்து உங்களது ஆதரவை வெளிப்படுத்துங்கள் இந்த முயற்சிக்கு சுமார் ஆயிரம் கையொப்பங்களை  திரட்டவும் அதன் பின் ஒரு இலட்சத்துக்கு அதை கொண்டு செல்லவும் முடிவு செய்துள்ளோம் . இந்த முயற்சிக்கு உங்கள் பங்களிப்பை வழங்குவதோடு இதுபற்றி உங்கள் நண்பர்கள் உறவினர்கள்  ,தெரிந்தொர்களுக்கு தெரியப்படுத்துங்கள் .

http://www.avaaz.org/en/petition/Protection_of_Muslims_in_Myanmar

Tuesday, July 17, 2012

General Knowledge Question & Answers 7

பதவியில் உள்ள ஒருவரை தகுதி நீக்கம் செய்யும் நீதிமன்ற அன்னைக்கு என்ன பெயர்?
குவோவாரண்டோ


இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் யார்?
மீரா குமார்


இந்தியாவின் பவர் ஹவுஸ் என்ற அழைக்கப்படுவது எந்த மாநிலம்
மஹராஷ்டிரா


2008 அக்டோபர்-ல் இந்தியா எந்த நாட்டுடன் பாதுகாப்பு உடன்படிக்கை செய்துகொண்டது?
சீனா


கியூபாவின் தேசிய சபைக்கு பிப்ரவரி 2008-ல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
ரால் காஸ்ட்ரோ


பன்னாட்டு நிதியகத்தில் இந்திய எப்போது உறுப்பினராக சேர்ந்தது?
1947


இந்திய – அமெரிக்க நடுகல் அணுசக்தி ஒப்பந்தம் செய்த நாள் எது?
அக்டோபர் 11 -2008


முதலில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஏற்படுத்திய மாநிலம் எது?
ராஜஸ்தான்


ராஜ்ய சபைக்கு இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
12


ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து எதைக் கூறுகிறது?
தனி அரசியலமைப்பு


அலிகார் இயக்கத்தின் நிறுவனர் யார்?
சையது அஹமது கான்

Monday, July 16, 2012

General Knowledge Question & Answers 6

One of visitor of my blog asking question, I collected those questions and made a new post. I will try answer all his questions.
Who was the oldest person to play cricket world cup
Nolan Clarke(Netherlands) at age 47 years and 257 days old, in 1996


Who was the first king of Bhutan.
Ugyen Wangchuck


A country where no one is born 
Vatican

Who scored the deciding goal in the fifa world cup 2010
Andres INIESTA(116′)


In 1942 and 1946 world cup Football Competitions were cancelled due to
Because world was in war, Second World War.


First goal of the tournament is scored by
I don’t know which tournament  he is asking, but for 2010 world cup the person was Siphiwe tashabalala(South Africa)

Which teams scored maximum number of goals in world cup football 2010?
Germany. 16 Goals


Who bowled the first ball in the first world cup 1975?
First Match : India Vs England,
First ball : Madan Lal


Which country holds the record for most consecutive defeat in cricket world cup
Australia


Which is the largest airport in the world?
I really don’t know, Still I am searching.

At what age did Jordan Romero scale mount Kilimanjaro?
13 years (updated)


Asia’s biggest prison?
unfortunately it is my country, it is  

Tihar Jail in New Delhi

Which is the largest museum in the world?
Hermitage Museum
 

The longest fly-over in India?
P V Narasimha Rao Expressway(Andhra) 11.6 KM


Australia’s day falls on?
26 January


Who was the first president of costa rica?
Juan Mora Porras


Which is the largest temple in the world?
Akshardham temple in Delhi


What is the original name of Mt.Everest called by the locals?
SagarMadha


Which POPE is responsible reformation of the calendar?
POPE Gregory III.


Which Nobel Award winning laureate is writing columns in Indian news paper?
Paul Krugman in Hindu.


Name the operation that shifts capital from Calcutta to Delhi?
Operation Sesame in 1912.


What is the abbrevation for BT?
Bacillus Thuringiensis.


Which city has more number of Mosques in Roman Architechture?
Constantinople (or) Istanbul.


Who is the Prime-Minister of England during the start of World War II?
Neville Chamberlain.

ஹிலாரி கிளிண்டனுக்கு எகிப்தில் கடும் எதிர்ப்பு- தக்காளி, ஷூக்கள் வீச்சு- "மோனிகா..மோனிகா"முழக்கம்!


ஹிலாரி கிளிண்டனுக்கு எகிப்தில் கடும் எதிர்ப்பு- தக்காளி, ஷூக்கள் வீச்சு- "மோனிகா..மோனிகா"முழக்கம்!


எகிப்து சென்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து தக்காளி, ஷூக்கள், வாட்டர் பாட்டில்கள் வீசப்பட்டன.

எகிப்து அதிபராக இருந்த முபாரக் ஆட்சி புரட்சியாளர்களால் முடிவு கட்டப்பட்டது. அதன் பின்னரும் அந்நாட்டில் அமைதி ஏற்படவில்லை. இந்நிலையில் அரசு முறை பயணமாக எகிப்து சென்ற போதுதான் ஹிலாரிக்கு இப்படி ஒருவரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் எகிப்து மக்கள் நின்றுவிடவில்லை. அவர்கள் போட்ட கோஷம் என்ன தெரியுமா?

"மோனிகா..மோனிகா.மோனிகா"என்பதுதான்!
அதாவது ஹிலாரியின் கணவர் கிளிண்டன் மோனிகா லெவின்ஸ்கி என்ற மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்தை கேலி செய்யும் விதமாக ஹிலாரியை நோக்கி இப்படி முழக்கமிட்டிருக்கின்றனர்.எகிப்து பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது இஸ்ரேல் சென்றுள்ளார் ஹிலாரி

உலகில் பெரும்பாலான நாடுகளின் மக்களின் நிலையை எகிப்திய மக்கள் பிரதிபலித்துள்ளார்கள். நம் நாட்டிற்கு அமெரிக்கர்கள் அரசுப்பயனமாக வருவதற்கு ஒரு மாதம் முன்பே அமெரிக்க எலும்புத் துண்டுகளுக்காக வரிசையில் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருக்கும் ஊடகங்கள் திருவிழாக் கோலம் பூண்டு விடும்.

உலகில் அமெரிக்க ஐநா காலடி எடுத்து வைத்த நாடுகள் இது வரை உருப்பட்டதில்லை என்பதை எகிப்திய மக்கள் உலகிற்கு உணர்த்தியுள்ளார்கள்.


"ஆடை" அணிந்தும் அணியாத பெண்கள்....!!


இன்று ஃபாஷன் என்ற பெயரிலும், நவநாகரீகம் என்ற பெயரிலும் பலவாறான ஆடைகளை பெண்கள் உடுத்துகின்றனர். அவைகளில் சில பெண்களின் அந்தரங்க அழகுகளை அப்படியே வெளியில் காட்டக்கூடிய மெல்லிய வண்ண ஆடைகள், இறுக்கமான ஆடைகள் போன்றவையாகும். இது தவிர கழுத்து, வயிறு, முதுகு ஆகியவற்றின் பெரும் பகுதி வெளியில் தெரியக்கூடிய சேலைக்கான மிக இறுக்கமான ஜாக்கெட், உடல் அழகுகளை அப்படிய காட்டக்கூடிய மிக இறுக்கமான மிடி, பாவாடை, ஜீன்ஸ், டீஷர்ட் போன்றவைகள். இவைகளை இன்று நம் சமுதாய பெண்கள் சர்வசாதாரணமாக அணிகின்றனர்... அவர்கள் தங்களின் பெற்றோருக்கு கட்டுப்படுகிரார்களோ இல்லையோ தன்னை படைத்த வல்ல ரஹ்மானின் கட்டளைகளுக்காவது அஞ்சி நடந்து கொள்ள வேண்டும்.....!!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஆடை அணிந்தும் அணியாதது போன்றும் ஒட்டகத்தின் மிதிலைப் போன்று தங்களின் தலையில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் என் சமுதாயத்தில் தோன்றுவார்கள். அவர்களை சபியுங்கள். அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்’ (ஆதாரம்) : (தபரானி).

“நரகவாசிகளில் இரு வகையினரை (இன்னும்) நான் பார்க்கவில்லை. (அவர்களில் ஒரு வகையினர்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்து மக்களைஅடித்துக்கொண்டிருப்பவர்களாவார்கள். (மற்றொரு வகையினர்) ஆடையணிந்தும் நிர்வாணிகளாக (காண்போரை) கவர்ந்திழுக்கும் பெண்கள். நீண்ட கழுத்தைக் கொண்ட ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்று தலையை சாய்த்துக் கொண்டு அவர்கள் நடப்பார்கள். இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அதன் வாடையையும் நுகரமாட்டார்கள்.” (அறிவிப்பவர் ; அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 3971)

(33:59). “நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்”..

இவ்விசயத்தில் இதுவரை நாம் தவறிழைத்திருப்போமாயின் இறைவனின் பின்வரும் கூற்றுபோல நாம் இதிலிருந்து விலகி, திருந்தி அல்லாஹ்விடம் பிழைபொறுக்கத் தேடுவோம்! நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை பிழைபொறுக்கத் தேடுவோரின் பாவங்களை மன்னிக்கக் கூடியவனாக இருக்கின்றான்....

(24:31). “முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்"..


General Knowledge Question & Answers 5

Who invented Practical Telephone?
Alexander Graham Bell


Who invented Television?
Philo Farnsworth


Who invented Mobile?
Martin Cooper


Who invented Phonograph?
Thomas Edition


Who invented first mechanical computer?
Charles Babbage


Who invented Word Wide Web?
Sir Tim Berners-Lee


Who invented digital camera?
Steven Sasson


Who invented practical typewrite?
Christopher Latham Shole with Samuel Soulé and Carlos Glidden


Which country made the lowest total in a world cup?
Canada 36 Runs, Vs Sri Lanka in 2003.


Who hit the fastest century in world cup?
Kevin O’Brien(Irish Cricket) Vs England 2011 World cup. In 50 balls.


Who was the first bowler to take 2 hat-tricks during in the Cricket World Cup?
Lasith Malinga.


Who became the youngest player to make a debut in world Cup Cricket?
Nitiesh Kumar from Canada, at age 16 years 283 days(2011).


Oldest player to play Test Cricket?
Rahul Dravid, 38 years 212 days


In Which world Cup Third Umpire is introduced?
1996 word cup


Which country hit maximum number of goals in a single of the match?
Portuagal – 7 Goals. Vs North Korea.


Which countries scored fewest goals in world In World Cup Football 2010and how many?
Algeria


How countries participated in the first Football World Cup?
Every country affiliated with FIFA was invited to compete, and given a deadline of 28 February 1930 to accept.
For More Info :: http://en.wikipedia.org/wiki/1930_FIFA_World_Cup#Participants
 

General Knowledge Question & Answers 4

Who is the the father of Surgery?
Susruta

After the Signing of which pact Bhagat Singh&his Friends hanged down?
Gandhi-Irwin Pact.

Who is the first Indian to score a Century in ODI& what’s the special over it?
Kapil Dev & that is the only century scored by him.

What is the name of two houses in British Parliment?
House of Lords& House of Commons.

Which river flows across Thar Desert?
Sarasvati

In which year Internet was started?
1969

Which is the first Longest River of India?
Ganges.

Which is the second Longest River of India?
Godavari River.

How the Brahmaputra river is called in Tibetan language?
Yarlung Tsangpo.

Hirakud Dam was build across in which river?
Mahanadi River.

The name of five rivers and merge into Indus or Sindhu river?
Jhelum, Chenab, Ravi, Beas and Sutlej.

Which River called dakshin ganga?
Godavari River.

Main tributary of Krishna River is or Most important tributary of Krishna River is ?
Tungabhadra River.
 
1600 years ago, which Chola king built which dam on which river?
King :: KariKalan
Dam :: Kallanai
River :: Kaveri

General Knowledge Question & Answers 3

இந்திய ஹாக்கி அணி உலககோப்பையை வெல்லும்போது அதன் அணித்தலைவர் யார்?
அஜித் பால் சிங்


உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முதன் முதலில் ஹாட்-ரிக் விக்கெட்டுகள் எடுத்தவர் யார்?
சேட்டன் ஷர்மா 1987 vs நியூசிலாந்து


இந்தியாவின் மிகப்பெரிய கால்வாய் எது?
இந்திரா காந்தி தேசிய கால்வாய் – ராஜஸ்தான்


இந்திய ஹாக்கியின் தந்தை என அழைக்கபடுபவர் யார்?
மேஜர் தியான் சந்த சிங்


வைரம் வெட்டி எடுக்கும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரம்?
சூரத்


மேற்கு வங்காளத்தின் துயரம் என அழைக்கப்படும் ஆறு எது?
தாமோதர் ஆறு


ஆஸ்கர் விருதுக்கு தமிழின் எந்த படம் முதன் முதலாக பரிந்துரை செய்யப்பட்டது?
தெய்வ மகன் (1969)


இந்தியாவின் புவியியல் மையமாக எந்த நகரம் உள்ளது?
நாக்பூர்.

General Knowledge Question & Answers 2

நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் அரசியல் குரு யார் ?
சித்த ரஞ்சன் தாஸ்(C. R. தாஸ்)


இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு யாரால் எப்போது தொடங்கப்பட்டது ?
லார்ட் ரிப்பன், 1881


இந்தியாவில் பதவியில் இருக்கும்போது இறந்த பிரதமர்கள் யார்?
ஜவஹர்லால் நேரு, லால் பஹதூர் சாஸ்த்ரி, இந்திரா காந்தி


தமிழ்நாட்டின் முதல் ரயில்வே நிலையம் எது?
ராயபுரம் ரயில்வே நிலையம்.


தமிழின் முதல் நாவல் எது?
பிரதாப முதலியார் சரித்திரம்

 
ஜனதா கட்சியை தோற்றுவிக்க காரணமாக இருந்தவர் யார்?
ஜெயப்ரகாஷ் நாராயணன்.

General Knowledge Question & Answers 1

முதன் முதலில் செல்போனை அறிமுகம் செய்த நிறுவனம் எது?
மோட்டோரோலா (Motorola)


பாராசூட்டில் இருந்து குதித்த முதல் மனிதன் யார்?
பெலன் ஷர்ட்(Blenn Shart) 1783


எந்த விமான நிறுவனத்தில் இருந்து ஏர் இந்தியா தொடங்கப்பட்டது?
மகாராஜா ஏர்லைன்ஸ்


இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்கு காரணமாக அமைந்தவைர் யார்?
பொட்டி ஸ்ரிரமாலு


எந்த புத்தகம் அமெரிக்காவின் விடுதலை போராட்டத்திற்கு காரணமாக இருந்தது?
காமன் சென்ஸ் – “Common Sense” By Thomas Paine.


எந்த நகரத்தில் முதன் முதலில் வனவிலங்கு பூங்கா தொடங்கப்பட்டது ?
பாரிஸ்


தமிழ்நாடு அரசின் சின்னத்தில் எந்த கோவிலின் கோபுரம் உள்ளது?
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

எண் குர்ஆனின் பெயர்கள்...

“குர்ஆன்” என்று பதினைந்து இடங்களிலும், “அல் குர்ஆன்” என்று ஐம்பது இடங்களிலும், குர்ஆன் மஜீதில் திருக் குர்ஆன் பெயரை அல்லாஹ் கூறுகிறான். இன்னும் பல பெயர்களிலும் இது திருமறையில் குறிப்பிடப்படுகிறது. அப்பெயர்கள் வருமாறு:


எண் குர்ஆனின் பெயர்கள் வசன
எண்
1 அல் கிதாப் (திருவேதம்) 2:2
2 அல் பயான் (தெளிவான விளக்கம்) 3:138
3 அல் புர்ஹான் (உறுதியான அத்தாட்சி) 4:174
4 அல்ஃபுர்கான் 2:185
5 அத் திக்ரு (ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது) 3:58
6 அந் நூர் (பேரொளி) 4:174
7 அல் ஹக்கு (மெய்யானது) 2:91
8 அல் கரீம் (கண்ணியமானது) 56:77
9 அல் முபீன் (தெளிவானது) 5:17
10 அல் ஹகீம் (ஞானம் மிக்கது) 36:2
11 அல் அஜீஸ் (சங்கையானது வல்லமையுடையது) 41:41
12 அல் ஹுதா (நேர் வழிகாட்டி) 3:138
13 அர் ரஹ்மத் (அருள்) 6:157
14 அஷ் ஷிஃபா (அருமருந்து) 10:57
15 அல் மவ்இளத் (நற்போதனை) 3:138
16 அல் ஹிக்மத் (ஞானம் நிறைந்தது) 2:151
17 அல் முஹைமின் (பாதுகாப்பது) 5:48
18 அல் கய்யிம் (உறுதியானது நிலைபெற்றது) 2:151
19 அந் நிஃமத் (அருட்கொடை) 93:11
20 அர் ரூஹ் (ஆன்மா) 42:52
21 அத் தன்ஸீல் (இறக்கியருளப் பெற்றது) 20:4
22 அல் ஹுக்மு (சட்ட திட்டங்கள்) 13:37
23 அல் முபாரக் (நல்லாசிகள்) 6:92
24 அல் முஸத்திக் (முன்னர் வந்த இறை வேதங்களை மெய்ப்பிப்பது) 6:92
25 அல் பஷீர் (நன்மாராயங் கூறுவது) 41:4
26 அந் நதீர் (அச்சமூட்டி எச்சரிப்பது) 41:4
27 அல் முதஹ்ஹர் (பரிசுத்தமானது) 80:14
28 அல் முகர்ராமா (சங்கையானது) 80:13
29 அல் மஜீத் (கண்ணியம் மிக்கது) 50:1
30 அல் அரபிய்யு (அரபி மொழியிலுள்ளது) 12:2
31 அல் மர்ஃபூஆ (உயர்வானது) 80:14
32 அல் அஜப் (ஆச்சரியமானது) 72:1
33 அல் பஸாயிர் (அறிவொளி) 7:203
34 அல் திக்ரா (நல்லுபபேதசம்) 7:2
35 ஹப்லுல்லாஹ் (அல்லாஹ்வின் கயிறு) 3:103

Sunday, July 15, 2012

உலகிலேயே மிக சிறிய மேசைக் கணினி அறிமுகம்!

கணினி துறையில் தனக்கென்று ஒரு தனி உயரிய முத்திரையைப் பதித்திருக்கும் லெனோவா அருமையான புதிய கணினி சாதனங்களை புதுமையான முறையில் அடிக்கடி களமிறக்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இந்நிறுவனம் உலகிலேயே மிகவும் சிறிய ஒரு மேசைக் கணினியை அறிமுகம் செய்திருக்கிறது. 

இந்த புதிய மேசைக் கணினி இரண்டு மாடல்களில் வருகிறது. மேலும் இந்த கணினிகளுக்கு திங்க்சென்டர் எம்72இ மற்றும் திங்க்சென்டர் எம்92பி என்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. இந்த சிறிய கணினிகள் ரூ.23,500க்கு விற்பனையாக இருக்கின்றன. ஆனால் வரி மற்றும் இயங்கு தளம் ஆகியவை இந்த விலைக்குள் அடங்காது. மாறாக அதற்காக தனியாக செலவழிக்க வேண்டும்.

குறிப்பாக சிறிய அளவில் வரும் கணினி சாதனங்களுக்கு மக்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு இருப்பதாலும் மற்றும் அத்தகைய சிறிய கணினிகளை நிறுவ சிறிய அளவு இடம் மட்டுமே தேவைப்படுவதாலும், தாம் இப்படிப்பட்ட சிறிய மேசைக் கணினிகளைத் தயாரித்து வழங்க இருப்பதாக லெனோவா கூறியிருக்கிறது.

லெனோவாவின் இந்த புதிய சிறிய கணினிகளுக்கு மக்கள் எந்த அளவிற்கு வரவேற்பு அளிக்கப் போகிறார்கள் என்பதை காலம் கண்டிப்பாக பதில் சொல்லும்.

தயக்கம் பற்றிய தகவல்.

நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள்.நீல்ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது அவர் எட்வின் சி ஆல்ட்ரின்.

அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட் அதாவது விமானி.ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் விமானியாக நியமிக்கப்பட்டார்.


நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.

இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. ‘நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால் எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால் தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்.

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட்.

நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்து வைத்தார்.

உலக வரலாறு ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும் கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல, தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

இனி நிலவை பார்க்கும் போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்து விடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம். பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி.

12 Foods Which Beloved Prophet Muhammad (صلى الله عليه واله وسلم) Liked And Their Benefits From Tib Al-Nabwi.

1. Barley ( جو jau):
Good in fever, while use in a soup form.

2. Dates ( کھجور ):
The Prophet (صلى الله عليه واله وسلم) said that a house without dates has no food. It should also be eaten at the time of childbirth.

3. Figs ( انجير ):
It is a fruit from paradise and a cure for piles.

4. Grapes ( انگور ):
The Prophet (صلى الله عليه واله وسلم) ) was very fond of grapes – it purifies the blood, provides vigour and health, strengthens the kidneys and clears the bowels.

5. Honey ( شہد ):
Considered the best remedy for diarrhoea when mixed in hot water. It is the food of foods, drink of drinks and drug of drugs. It is used for creating appetite, strengthening the stomach, eliminating phlegm; as a meat preservative, hair conditioner, eye soother and mouthwash. It is extremely beneficial in the morning in warm water.

6. Melon ( تربوز - خربوزا - سردا ):
The Prophet (صلى الله عليه واله وسلم) said: ‘None of your women who are pregnant and eat of water melon will fail to produce off spring that is good in countenance

7. Milk:
The Prophet(صلى الله عليه واله وسلم) said that milk wipes away heat from the heart just as the finger wipes away sweat from the brow. It strengthens the back, improved the brain, renews vision and drives away forgetfulness.

8. Mushroom ( کھمبي ):
The Prophet (صلى الله عليه واله وسلم) said that mushroom is a good cure for the eyes; it also serves as a form of birth control and arrests paralysis.

9. Olive Oil ( زيتون )
Excellent treatment for skin and hair, delays old age, and treats inflammation of the stomach.

10. Pomegranate ( انار ):
The Prophet (صلى الله عليه واله وسلم) said it cleanses you of Satan and evil aspirations for 40 days.

11. Vinegar ( سرکہ ):
A food Prophet Muhammad (SAW) used to eat with olive oil.

12. Water ( پاني ):
The Prophet (صلى الله عليه واله وسلم) said the best drink in this world is water, when you are thirsty drink it by sips and not gulps, gulping produces sickness of the liver