Digital Time and Date

Welcome Note

Monday, March 4, 2013

வரலாற்றில் இன்று

பெப்ரவரி 27




1594: பிரான்ஸில் 4 ஆம் ஹென்றி மன்னரானார்.

1617: சுவீடன் ரஷ்யாவுக்கிடையில் இங்கிரியன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக ஸ்டோல்போவோ ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1844: ஹெய்டியிடமிருந்து டொமினிக்கன் குடியரசு சுதந்திரம் பெற்றது.

1870: ஜப்பானின் தற்போதைய தேசிய கொடி, ஜப்பானிய கப்பல்களில் தேசிய கொடியாக பயன்படுத்தப்பட்டது.

1991: ஈராக் ஆக்கிரமிப்பிலிருந்து குவைத் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி எச்.டபிள்யூ. புஷ் அறிவித்தார்.

2002: இந்தியாவில் அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த இந்து யாத்திரிகர்கள் 59 பேர் ரயிலில் வைத்து எரிக்கப்பட்டனர்.

2010: சிலியில் 8.8 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியது.

No comments:

Post a Comment