Digital Time and Date

Welcome Note

Sunday, March 31, 2013

ஈஸ்டர் சண்டே என்பது தவறு! – ஈஸ்டர் மண்டே என்பது தான் சரி!

ஈஸ்டர் சண்டே என்பது தவறு! – ஈஸ்டர் மண்டே என்பது தான் சரி!

- பைபிள் அடிப்படையில் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

 இன்றைய தினம் (ஞாயிறு) கிறிஸ்தவ சகோதரர்கள் ஈஸ்டர் சண்டே என்று கூறி “ஏசு மரணித்து உயிர்த்தெழுந்த நாள்” என்ற அடிப்படையில் கொண்டாடி வருவதனை நாம் அனைவரும் அறிவோம்.

ஆனால், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளைப் படித்து இந்த ஈஸ்டர் சண்டே குறித்து ஆய்வு செய்தால் பைபிள் அடிப்படையில் அது ஈஸ்டர் சண்டே அல்ல! ஈஸ்டர் மண்டே என்பது தெரிய வந்துள்ளது. அது குறித்த ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்டை கீழே தருகின்றோம். இதை கிறிஸ்தவ சகோதரர்கள் நன்கு ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளனர்.

ஏசு மரணித்த நாள்:

ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளை குட் ஃப்ரைடே அதாவது புனித வெள்ளி என்று கிறிஸ்தவ மக்கள் கொண்டாடி வருகின்றனர். அப்படியானால் அவர் மரணித்தது வெள்ளிக்கிழமை என்பது உறுதியாகின்றது.

ஏசு தான் மரணிப்பது குறித்து செய்த ஒரு முன்னறிவிப்பு மத்தேயூ என்ற சுவிஷேசத்தில் 12 : 40 ஆம் வசனத்தில் இடம்பெற்றுள்ளது.

அதாவது அவர் மரணித்த பிறகு பூமியில் அடக்கம் செய்யப்பட்டு மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் பூமியின் இருதயத்தில் அவர் இருப்பார் என்பது தான் அந்த முன்னறிவிப்பு.

ஏசு மரணித்த பிறகு உயிரோடு எழுந்ததாகச் சொல்லப்படும் அந்த நாளே ஈஸ்டர் பண்டிகை.

இப்போது ஏசு சொன்ன முன்னறிவிப்பு எப்போது நிறைவேறும் என்பதை பைபிளின் துணையோடு நாம் கணக்குப் போட்டு பார்க்கலாம்.

அதாவது ஏசு மரணித்தது வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி. அன்று இரவு அவர் அடக்கம் செய்யப்படுகின்றார். அந்த அடிப்படையில், மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் அவர் பூமியின் இருதயத்தில் இருந்தாக வேண்டும்.

வெள்ளிக்கிழமை – 1 இரவு

சனிக்கிழமை காலை – 1பகல்

சனிக்கிழமை – 1 இரவு

ஞாயிற்றுக்கிழமை காலை மரகத மரியாள் ஏசுவைப் பார்த்ததாக பைபிள் கூறுகின்றது.

ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.

அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.

அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.

காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள்.

தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.

அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; மத்தேயூ 28 : 1 முதல் 6

கிறிஸ்தவ நம்பிக்கை பிரகாரம் சனிக்கிழமை ஓய்வுநாள். அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்திலேயே ஏசு உயிர்த்தெழுந்ததாக பைபிள் கூறுகின்றது. அப்படியானால் மொத்தம் இரண்டு இரவுகளும், ஒரு பகல் மட்டும் தான் மனுஷ குமாரன் பூமியின் இருதயத்தில் இருந்துள்ளார். எனவே மரியாளுக்கு காட்சி தந்தது பிசாசாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில் ஏசு சொன்ன முன்னறிவிப்பு பிரகாரம் மூன்று இரவும், மூன்று பகல்களும் பூமியின் இருதயத்தில் ஏசு இருந்திருக்க வேண்டும்.

ஏசு சொன்ன முன்னறிவிப்பின்படி,

வெள்ளிக்கிழமை – 1 இரவு

சனிக்கிழமை காலை – 1பகல்

சனிக்கிழமை – 1 இரவு

ஞாயிற்றுக்கிழமை – 1 பகல்

ஞாயிற்றுக்கிழமை – 1இரவு

திங்கள் கிழமை – 1 பகல்

மேற்கண்டவாறு கணக்கு போட்டால் தான் மூன்று இரவும், மூன்று பகல்களும் வருகின்றன. அப்படியானால், ஏசு தான் உயிர்த்தெழுவதாக குறிப்பிட்ட நாள் திங்கள் கிழமை இரவு தான். ஆக பைபிளின் அடிப்படையில் பார்த்தால் ஈஸ்டர் சண்டே என்பது முழுக்க முழுக்க தவறு. ஈஸ்டர் மண்டே என்பது தான் சரி என்பது நமக்குத் தெரிய வருகின்றது.

ஆனால் கிறிஸ்தவ நண்பர்களோ மரியாளிடத்தில் விளையாடிய பிசாசைப் பார்த்து அது ஏசு என்று தவறுதலாக விளங்கியுள்ளனர் என்பதும் பைபிளின் அடிப்படையில் தெரியவருகின்றது.

ஏசு, தான் சொன்ன பிரகாரம் மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் கழித்து திங்கள் கிழமை உயிர்த்தெழுந்தார் எனபதற்கு பைபிள் அடிப்படையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாததால் ஏசு செய்த முன்னறிவிப்பும் பைபிள் அடிப்படையில் பொய்யாகிப் போனது.

அதே நேரத்தில் ஏசுவைப் போல தோற்றமுடைய சாத்தான் தான் இந்த வேளையை ஏசுவுடைய வடிவத்தில் வந்து காட்டியுள்ளார் என்பதற்கு பைபிளிலேயே பல சான்றுகளை நாம் காண்பதால் அது இன்னும் உறுதி செய்யப்படுகின்றது.

அதே நேரத்தில் இந்த உண்மையை மறைக்க பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் எத்தகைய மொழிபெயர்ப்பு மோசடியை செய்துள்ளனர் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

Jonah was in the stomach of a huge fish for three days and three nights. The Son of Man will be in the grave for three days and three nights. மத்தேயூ 12 : 40

மேற்கண்ட ஆங்கில வார்த்தைகளில் மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் என்று தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதைக் கீழ்கண்டவாறு மோசடி மொழிபெயர்ப்பு செய்துள்ளனர் இந்த கள்ள பாதிரிகள். .

யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.

மத்தேயூ – 12 : 38 முதல் 40

மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் என்ற வாசகத்தை இரவும் பகலும் மூன்று நாள் என்று திட்டமிட்டு மோசடி செய்து தங்களது திறமையைக் கட்டியுள்ளனர் இந்தப் பாதிரிமார்கள். இவர்களது இந்த மோசடியிலிருந்து கிறிஸ்தவர்கள் மீண்டு வந்து உண்மையான சத்தியக் கொள்கையை விளங்கி பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றிபெற இறைவனிடம் இறைஞ்சுகின்றோம்.
ஈஸ்டர் சண்டே என்பது தவறு! – ஈஸ்டர் மண்டே என்பது தான் சரி!

- பைபிள் அடிப்படையில் ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

இன்றைய தினம் (ஞாயிறு) கிறிஸ்தவ சகோதரர்கள் ஈஸ்டர் சண்டே என்று கூறி “ஏசு மரணித்து உயிர்த்தெழுந்த நாள்” என்ற அடிப்படையில் கொண்டாடி வருவதனை நாம் அனைவரும் அறிவோம்.

ஆனால், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளைப் படித்து இந்த ஈஸ்டர் சண்டே குறித்து ஆய்வு செய்தால் பைபிள் அடிப்படையில் அது ஈஸ்டர் சண்டே அல்ல! ஈஸ்டர் மண்டே என்பது தெரிய வந்துள்ளது. அது குறித்த ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்டை கீழே தருகின்றோம். இதை கிறிஸ்தவ சகோதரர்கள் நன்கு ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளனர்.

ஏசு மரணித்த நாள்:

ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளை குட் ஃப்ரைடே அதாவது புனித வெள்ளி என்று கிறிஸ்தவ மக்கள் கொண்டாடி வருகின்றனர். அப்படியானால் அவர் மரணித்தது வெள்ளிக்கிழமை என்பது உறுதியாகின்றது.

ஏசு தான் மரணிப்பது குறித்து செய்த ஒரு முன்னறிவிப்பு மத்தேயூ என்ற சுவிஷேசத்தில் 12 : 40 ஆம் வசனத்தில் இடம்பெற்றுள்ளது.

அதாவது அவர் மரணித்த பிறகு பூமியில் அடக்கம் செய்யப்பட்டு மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் பூமியின் இருதயத்தில் அவர் இருப்பார் என்பது தான் அந்த முன்னறிவிப்பு.

ஏசு மரணித்த பிறகு உயிரோடு எழுந்ததாகச் சொல்லப்படும் அந்த நாளே ஈஸ்டர் பண்டிகை.

இப்போது ஏசு சொன்ன முன்னறிவிப்பு எப்போது நிறைவேறும் என்பதை பைபிளின் துணையோடு நாம் கணக்குப் போட்டு பார்க்கலாம்.

அதாவது ஏசு மரணித்தது வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி. அன்று இரவு அவர் அடக்கம் செய்யப்படுகின்றார். அந்த அடிப்படையில், மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் அவர் பூமியின் இருதயத்தில் இருந்தாக வேண்டும்.

வெள்ளிக்கிழமை – 1 இரவு

சனிக்கிழமை காலை – 1பகல்

சனிக்கிழமை – 1 இரவு

ஞாயிற்றுக்கிழமை காலை மரகத மரியாள் ஏசுவைப் பார்த்ததாக பைபிள் கூறுகின்றது.

ஓய்வு நாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்து வருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.

அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.

அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.

காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள்.

தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.

அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; மத்தேயூ 28 : 1 முதல் 6

கிறிஸ்தவ நம்பிக்கை பிரகாரம் சனிக்கிழமை ஓய்வுநாள். அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்திலேயே ஏசு உயிர்த்தெழுந்ததாக பைபிள் கூறுகின்றது. அப்படியானால் மொத்தம் இரண்டு இரவுகளும், ஒரு பகல் மட்டும் தான் மனுஷ குமாரன் பூமியின் இருதயத்தில் இருந்துள்ளார். எனவே மரியாளுக்கு காட்சி தந்தது பிசாசாகத் தான் இருக்க வேண்டும். ஏனெனில் ஏசு சொன்ன முன்னறிவிப்பு பிரகாரம் மூன்று இரவும், மூன்று பகல்களும் பூமியின் இருதயத்தில் ஏசு இருந்திருக்க வேண்டும்.

ஏசு சொன்ன முன்னறிவிப்பின்படி,

வெள்ளிக்கிழமை – 1 இரவு

சனிக்கிழமை காலை – 1பகல்

சனிக்கிழமை – 1 இரவு

ஞாயிற்றுக்கிழமை – 1 பகல்

ஞாயிற்றுக்கிழமை – 1இரவு

திங்கள் கிழமை – 1 பகல்

மேற்கண்டவாறு கணக்கு போட்டால் தான் மூன்று இரவும், மூன்று பகல்களும் வருகின்றன. அப்படியானால், ஏசு தான் உயிர்த்தெழுவதாக குறிப்பிட்ட நாள் திங்கள் கிழமை இரவு தான். ஆக பைபிளின் அடிப்படையில் பார்த்தால் ஈஸ்டர் சண்டே என்பது முழுக்க முழுக்க தவறு. ஈஸ்டர் மண்டே என்பது தான் சரி என்பது நமக்குத் தெரிய வருகின்றது.

ஆனால் கிறிஸ்தவ நண்பர்களோ மரியாளிடத்தில் விளையாடிய பிசாசைப் பார்த்து அது ஏசு என்று தவறுதலாக விளங்கியுள்ளனர் என்பதும் பைபிளின் அடிப்படையில் தெரியவருகின்றது.

ஏசு, தான் சொன்ன பிரகாரம் மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் கழித்து திங்கள் கிழமை உயிர்த்தெழுந்தார் எனபதற்கு பைபிள் அடிப்படையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாததால் ஏசு செய்த முன்னறிவிப்பும் பைபிள் அடிப்படையில் பொய்யாகிப் போனது.

அதே நேரத்தில் ஏசுவைப் போல தோற்றமுடைய சாத்தான் தான் இந்த வேளையை ஏசுவுடைய வடிவத்தில் வந்து காட்டியுள்ளார் என்பதற்கு பைபிளிலேயே பல சான்றுகளை நாம் காண்பதால் அது இன்னும் உறுதி செய்யப்படுகின்றது.

அதே நேரத்தில் இந்த உண்மையை மறைக்க பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் எத்தகைய மொழிபெயர்ப்பு மோசடியை செய்துள்ளனர் என்பதையும் நாம் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.

Jonah was in the stomach of a huge fish for three days and three nights. The Son of Man will be in the grave for three days and three nights. மத்தேயூ 12 : 40

மேற்கண்ட ஆங்கில வார்த்தைகளில் மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் என்று தெள்ளத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதைக் கீழ்கண்டவாறு மோசடி மொழிபெயர்ப்பு செய்துள்ளனர் இந்த கள்ள பாதிரிகள். .

யோனா இரவும் பகலும் மூன்று நாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.

மத்தேயூ – 12 : 38 முதல் 40

மூன்று இரவுகளும், மூன்று பகல்களும் என்ற வாசகத்தை இரவும் பகலும் மூன்று நாள் என்று திட்டமிட்டு மோசடி செய்து தங்களது திறமையைக் கட்டியுள்ளனர் இந்தப் பாதிரிமார்கள். இவர்களது இந்த மோசடியிலிருந்து கிறிஸ்தவர்கள் மீண்டு வந்து உண்மையான சத்தியக் கொள்கையை விளங்கி பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றிபெற இறைவனிடம் இறைஞ்சுகின்றோம்.

No comments:

Post a Comment