
அமெரிக்காவில் வேதிக் பல்கலைக்கழகம் துவங்க நித்யானந்தா அறக்கட்டளை தொடங்குவதற்கு பொபத்லால் சாவ்லா என்பவர் 1.57 மில்லியன் டாலர் நன்கொடையாக அளித்துள்ளார். ஆனால் அவ்வாறு எந்தப் பல்கலைக்கழகத்தையும் அறக்கட்டளை துவங்கவில்லை. பெற்ற பணத்தினையும் திரும்பக் கொடுக்கவில்லை. இது சம்பந்தமாக பொபத்லால் சாவ்லா கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், நித்யானந்தா அறக்கட்டளை மோசடிக் குற்றம் செய்துள்ளதாக தீர்ப்பு அளித்துள்ளது. பெற்ற 1.57 மில்லியன் டாலரை பொபத்லால் சாவ்லாவுக்கு, அறக்கட்டளை திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதற்கான தண்டனையை 19.07.2012 அறிவிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Read more about நித்யானந்தா அறக்கட்டளையின் பொருளாதார மோசடி - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு [5163] | உலக செய்திகள் | செய்திகள் at www.inneram.com

அமெரிக்காவில் வேதிக் பல்கலைக்கழகம் துவங்க நித்யானந்தா அறக்கட்டளை தொடங்குவதற்கு பொபத்லால் சாவ்லா என்பவர் 1.57 மில்லியன் டாலர் நன்கொடையாக அளித்துள்ளார். ஆனால் அவ்வாறு எந்தப் பல்கலைக்கழகத்தையும் அறக்கட்டளை துவங்கவில்லை. பெற்ற பணத்தினையும் திரும்பக் கொடுக்கவில்லை. இது சம்பந்தமாக பொபத்லால் சாவ்லா கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், நித்யானந்தா அறக்கட்டளை மோசடிக் குற்றம் செய்துள்ளதாக தீர்ப்பு அளித்துள்ளது. பெற்ற 1.57 மில்லியன் டாலரை பொபத்லால் சாவ்லாவுக்கு, அறக்கட்டளை திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதற்கான தண்டனையை 19.07.2012 அறிவிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை - நித்யானந்தா அறக்கட்டளை பொருளாதார மோசடிக் குற்றம் புரிந்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவில் வேதிக் பல்கலைக்கழகம் துவங்க நித்யானந்தா அறக்கட்டளை தொடங்குவதற்கு பொபத்லால் சாவ்லா என்பவர் 1.57 மில்லியன் டாலர் நன்கொடையாக அளித்துள்ளார். ஆனால் அவ்வாறு எந்தப் பல்கலைக்கழகத்தையும் அறக்கட்டளை துவங்கவில்லை. பெற்ற பணத்தினையும் திரும்பக் கொடுக்கவில்லை. இது சம்பந்தமாக பொபத்லால் சாவ்லா கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், நித்யானந்தா அறக்கட்டளை மோசடிக் குற்றம் செய்துள்ளதாக தீர்ப்பு அளித்துள்ளது. பெற்ற 1.57 மில்லியன் டாலரை பொபத்லால் சாவ்லாவுக்கு, அறக்கட்டளை திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதற்கான தண்டனையை 19.07.2012 அறிவிப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment