Digital Time and Date

Welcome Note

Friday, November 23, 2012

கிழிந்தது போலீசின் முகத்திரை : தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவிகள் விடுதலை..............!!

கிழிந்தது போலீசின் முகத்திரை : தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவிகள் விடுதலை..............!!

1996ல் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் 2 முஸ்லிம்களுக்கு கீழ்கோர்ட்டில் வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்ததுடன் உடனடியாக விடுதலை செய்யவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி "JAMMU KASHMEER ISLAMIC FRONT" (JKIF) இயக்கத்தை சேர்ந்த மிர்சா நிசார் ஹுசைன் மற்றும் முஹம்மத் அலி பட் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் முஹம்மத் நௌஷாத் என்பவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர்,

அதேநேரம் முஹம்மத் ஜாவீத் என்பவருக்கு கீழ் கோர்ட்டில் வழங்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை குறைக்க மறுத்து விட்டனர்,

இந்த வழக்கில் 10 முஸ்லிம்களை சிக்கவைத்த டெல்லி போலீசின் தகிடு தத்தங்களை கடுமையாக சாடியது டெல்லி உயர்நீதிமன்றம்,

 நீதியரசர்கள் ரவீந்திர பட், ஜி.பி.மிட்டல் ஆகியோர் போலீசுக்கு எதிராக சொன்ன கருத்துக்கள்:-

 இந்த வழக்கில் சாதாரண நடைமுறைகள் கூட பின்பற்றப்படவில்லை,

இவர்கள் தான் தவறு செய்தவர்கள் என்று (பரேட் நடத்தி) அடையாளப்படுத்தவில்லை, வழக்கு சம்மந்தப்பட்ட டெய்லி டைரியை கூட முறையாக பராமரிக்கவில்லை,

முக்கிய சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை என்பது போன்ற குறைபாடுகளையும் சுட்டிக்காட்டினர்.

வழக்கின் விபரம் :-

1996 மே 21 ந்தேதி மாலை 6.45 மணிக்கு வெடித்த குண்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்,

105 சாட்சியங்கள் உள்ளதாக கூறிய போலீஸ் ஒரு பெண் உட்பட 10 முஸ்லிம்களை கைது செய்தது,

1996 ஆகஸ்ட் 26 ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது,

2009 செப்டம்பர் 1ந்தேதி அடிஷனல் செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு செப்டம்பர் 7 ந்தேதி முதல் அங்கு விசாரணை ஆரம்பமானது,

2010 ஏப்ரல் 8 ந்தேதி 6 நபர்களுக்கு தண்டனை அறிவித்தும் 4 நபர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளிக்கப்பட்டது,

மிர்சா நிசார் ஹுசைன், முஹம்மத் அலி பட், முஹம்மத் நௌஷாத் ஆகிய 3 நபர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது,

முஹம்மத் ஜாவீத் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் மற்றொருவருக்கு 7 ஆண்டு தண்டனையும், வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த பெண்ணுக்கு 4 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் என தண்டனை விதிக்கப்பட்டது.

1996ல் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் 2 முஸ்லிம்களுக்கு கீழ்கோர
்ட்டில் வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்ததுடன் உடனடியாக விடுதலை செய்யவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி "JAMMU KASHMEER ISLAMIC FRONT" (JKIF) இயக்கத்தை சேர்ந்த மிர்சா நிசார் ஹுசைன் மற்றும் முஹம்மத் அலி பட் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் முஹம்மத் நௌஷாத் என்பவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர்,

அதேநேரம் முஹம்மத் ஜாவீத் என்பவருக்கு கீழ் கோர்ட்டில் வழங்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை குறைக்க மறுத்து விட்டனர்,

இந்த வழக்கில் 10 முஸ்லிம்களை சிக்கவைத்த டெல்லி போலீசின் தகிடு தத்தங்களை கடுமையாக சாடியது டெல்லி உயர்நீதிமன்றம்,

நீதியரசர்கள் ரவீந்திர பட், ஜி.பி.மிட்டல் ஆகியோர் போலீசுக்கு எதிராக சொன்ன கருத்துக்கள்:-

இந்த வழக்கில் சாதாரண நடைமுறைகள் கூட பின்பற்றப்படவில்லை,

இவர்கள் தான் தவறு செய்தவர்கள் என்று (பரேட் நடத்தி) அடையாளப்படுத்தவில்லை, வழக்கு சம்மந்தப்பட்ட டெய்லி டைரியை கூட முறையாக பராமரிக்கவில்லை,

முக்கிய சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவில்லை என்பது போன்ற குறைபாடுகளையும் சுட்டிக்காட்டினர்.

வழக்கின் விபரம் :-

1996 மே 21 ந்தேதி மாலை 6.45 மணிக்கு வெடித்த குண்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்,

105 சாட்சியங்கள் உள்ளதாக கூறிய போலீஸ் ஒரு பெண் உட்பட 10 முஸ்லிம்களை கைது செய்தது,

1996 ஆகஸ்ட் 26 ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது,

2009 செப்டம்பர் 1ந்தேதி அடிஷனல் செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு செப்டம்பர் 7 ந்தேதி முதல் அங்கு விசாரணை ஆரம்பமானது,

2010 ஏப்ரல் 8 ந்தேதி 6 நபர்களுக்கு தண்டனை அறிவித்தும் 4 நபர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளிக்கப்பட்டது,

மிர்சா நிசார் ஹுசைன், முஹம்மத் அலி பட், முஹம்மத் நௌஷாத் ஆகிய 3 நபர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது,

முஹம்மத் ஜாவீத் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் மற்றொருவருக்கு 7 ஆண்டு தண்டனையும், வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த பெண்ணுக்கு 4 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் என தண்டனை விதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment