1779: மனிப்பூரின் மன்னராக சிங் தாங் கோம்பா முடிசூடினார்.

1879: தென்னாபிரிக்காவில் ஆங்கிலேயே - ஸுலு யுத்தம் ஆரம்பமாகியது.
1922: மனிதர்களின் நீரிழிவு நோய் சிகிச்சைக்காக முதல் தடவையாக இன்சுலின் பயன்படுத்தப்பட்டது.
1923: முதலாம் உலக யுத்தத்திற்கான இழப்பீட்டை செலுத்த வலியுறுத்துவதற்காக ஜேர்மனியின் ருஹ்ர் பிராந்தியத்தை பிரெஞ்சு, பெல்ஜிய படைகள் கைப்பற்றின.
1942: கோலாலம்பூரை ஜப்பான் கைப்பற்றியது.
1962: பெருவில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவினால் சுமார் 4000 பேர்பலி.
1972: கிழக்கு பாகிஸ்தான் தனது பெயரை பங்களாதேஷ் என மாற்றிக்கொண்டது.
No comments:
Post a Comment