Digital Time and Date

Welcome Note

Friday, June 28, 2013

வாங்க சிரிக்கலாம்

ஒரு பொண்ணு தல குணிஞ்சி நடந்தா என்ன அர்த்தம்டா மச்சான்?
தெரியலையே
அவ செல்லுல எஸ்.எம்.எஸ். ப்ரீன்னு அர்த்தம்

==============================================
மாப்பிள்ளைக்கு பெரிய பேக்கிரவுண்ட் இருக்குன்னு தரகர் சொன்னதை நம்பி ஏமாந்துட்டேனே!
ஏன்... என்ன ஆச்சு?
மாப்பிள்ளைக்கு பின்னந்தலைல இருக்கற பெரிய வழுக்கையைத்தான் அப்படி சொன்னாறாம்.
அப்போ பிளேகிரவுன்ட்னு சொல்லுங்க.

==============================================
ஏன் சார் பையனப் போட்டு இப்படி அடிக்கறீங்க . . .
அவ‌ன் கே‌ட்ட கே‌ள்‌வி‌க்கு...
அப்படி என்னதான் கேட்டான்?
தமிழுக்கு தெலுங்குல என்ன‌ப்பா‌ன்னு கேக்கறான் கொழுப்பெடுத்தவன்.

==============================================
ஜக்கு: முதல் முதல்ல மின்சாரம் கண்டுபிடிச்சப்ப என்ன நடந்ததுன்னு தெரியுமா?
மக்கு: தெ‌ரியலையே?
ஜக்கு: க‌ண்டி‌ப்பா க‌ண்டு‌பிடி‌ச்சவரு‌க்கு பயங்கரமா ஷாக் அடிச்சிருக்கு‌ம்

==============================================
விலைவா‌சி எ‌ல்லா‌ம் ஏ‌றி‌ப் போ‌ச்சு.. இ‌னிமே நாம ‌நிறைய ‌மி‌ச்ச‌ம் ‌பிடி‌க்கலா‌ம்
எ‌‌ன்ன‌ங்க சொ‌ல்‌றீ‌ங்க?
விலைவாசியெல்லாம் ஏறிப்போச்சுல்ல இ‌னிமே எதையு‌ம் வா‌ங்க முடியாது. அ‌ப்போ எல்லாமே சேமிப்பு தானே.

==============================================
மகன் - பல ரோஜாக்களை பறிக்கும் போது ஒரு முள்ளு குத்தத்தான் செய்யும்.
அப்பா - இப்போ எதுக்குடா இந்த தத்துவம்?
மகன் - 5 பேப்பர் எழுதினா ஒரு அரியர் விழுத்தான் செய்யும்கிறத உங்களுக்கு உணர்த்தத்தான்

==============================================
எ‌‌ப்போது‌ம் அழுது‌க்‌கி‌ட்டே இரு‌ப்பாளே உ‌ன் பொ‌ண்ணு.. இ‌ப்போ எ‌ன்ன ப‌ண்றா?
அவ பெ‌ரிய ‌ஸ்டா‌ர் ஆ‌யி‌ட்டா
எ‌ன்ன சொ‌ல்ற.. அ‌ந்த அழுமூ‌ஞ்‌சியா?
ஆமா‌ ஒரு மெகா தொடர்ல அவதா‌ன் கதாநாய‌கியே.

==============================================

எ‌ன் பையனு‌க்கு ச‌ந்‌திரயா‌ன்னு பே‌ர் வ‌ச்சது த‌ப்பா‌ப் போ‌ச்சு.
ஏ‌ன் ந‌ல்ல பேருதானே.
நீ வேற எ‌தி‌ர் ‌வீ‌ட்டு ‌நிலாவை சு‌த்‌தி சு‌த்‌தி வ‌ந்து‌க்‌கி‌ட்டிரு‌க்கா‌ன்.

==============================================
நே‌த்து உ‌ங்க ‌வீ‌ட்டுல உ‌‌ன்ன உ‌ன் மனை‌வி தூ‌க்‌கி‌ப் போ‌ட்டு ‌மி‌தி‌ச்சா போல..
அட ‌நீ வேற.. எனக்கு உடம்பு வலிச்சுதுன்னா என் மனைவிதான் மிதிச்சு விடுவா...
அட... மிதி வாங்குவதைக்கூட இவ்வளவு நாகரிகமா சொல்லலாமா!

No comments:

Post a Comment